தமிழின அழிப்பின் சாட்சியம் – முள்ளிவாய்க்கால் கஞ்சி !

Posted by - May 18, 2021
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு , தமிழ் இளையோர்களால் பேர்லின் நகரத்தில் உதவிகள் அற்று வீதியோரத்தில் வாழும் பல்லின சமூகத்தினருக்கு…
Read More

தமிழின அழிப்பு நினைவு நாள் – மே 18 அறிக்கை (17.05.2021) தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - May 17, 2021
17.05.2021 எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம்  முள்ளிவாய்க்காலில் அதியுச்சத் தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்று நடாத்திய சிங்களப் பௌத்த பேரினவாத…
Read More

சீரற்ற காலநிலைக்கும் கடும் சிரமத்திற்கும் மத்தியிலும் விடுதலை வேட்கையுடன் தொடரும் சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம் (17.05.2021) நாள் 04

Posted by - May 17, 2021
நாள் 04 (17.05.2021) இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதி பூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள் – தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்…
Read More

மண்ணுறங்கும் புனிதர்களின் கனவுகளை தோள்களில் சுமந்து நனவாக்குவோம் என உறுதிகொள்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 17, 2021
இலங்கைத் தீவில் தமிழினத்திற்கு எதிராக பல தசாப்தங்காளக சிறிலங்கா அரசு மற்றும் அரச படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட…
Read More

கொட்டும் மழையிலும் பிரான்சு இவிறி சூ சென் நகரில் மே18 கவனயீர்ப்பு!

Posted by - May 17, 2021
இன்று 17.05.2021 திங்கட்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியில் இவ்றி சூ சென் என்னும் இடத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் காலை…
Read More

ராஜபக்சாக்கள் தோற்கடிக்கப்பட்டே ஆகவேண்டும்

Posted by - May 17, 2021
முள்ளிவாய்க்கால் நாளில் எமது போராட்ட நகர்தல் பற்றிய உரையாடலை செய்ய போராட்டச் சக்திகள் பலரை அழைத்து தமிழ் சொலிடாரிடிட்டியும் ஒரு…
Read More

யேர்மன் தலைநகர் பேர்லினில் தமிழின அழிப்பை பறைசாற்றும் அப்பிள் மரம்.

Posted by - May 16, 2021
முள்ளிவாய்க்கால் நினைவுகளை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் அமைந்திருக்கும் மிகப் பெரும் பூங்காவனத்தில் 2012…
Read More

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தொடரும் சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்! நாள் 03 (16.05.2021)

Posted by - May 16, 2021
ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும்இ அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.…
Read More

ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வுகள்! இரண்டாம் நாள்: 15.05.2021

Posted by - May 16, 2021
தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும், மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வுகள்! இரண்டாம் நாள்:…
Read More