டென்மார்க்கில் எழுச்சிகரமாக நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களினது 29 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வு

Posted by - January 23, 2022
கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களினது வணக்க நிகழ்வு Herning மற்றும் Holbæk நகரங்களில் 22.01.2022 ( சனிக்கிழமை) அன்று…
Read More

13ம் திருத்தத்தை அரசியற் தீர்வாக காட்டும் முயற்சிக்கு எதிராக யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற கண்டண ஒன்றுகூடல் .

Posted by - January 22, 2022
ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வாக பதின்மூன்றாம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச் சதியை எதிர்த்து தாயகத்தில் நடைபெறும் மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு…
Read More

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

Posted by - January 20, 2022
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோசாந்த் ஜெகதீஸ்வரன் என்ற 29 வயதான இளைஞரே…
Read More

ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வாக பதின்மூன்றாம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச் சதிக்கு எமது எதிர்ப்பினை காட்டுவோம்.

Posted by - January 20, 2022
ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வாக பதின்மூன்றாம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச் சதிக்கு எமது எதிர்ப்பினை காட்டுவோம்.
Read More

13ம் திருத்தத்தை அரசியற் தீர்வாக காட்டும் முயற்சிக்கு தீயிடுவேம்.

Posted by - January 19, 2022
13ம் திருத்தத்தை அரசியற் தீர்வாக காட்டும் முயற்சிக்கு எமது எதிர்பினைக் காட்டுவோம்! யேர்மன் ஈஈழத்தமிழர் மக்கள் அவை ஈழத்தமிழ் மக்களின்…
Read More

கனடாவில் யாழ். தமிழருக்கு ஏற்பட்ட விபரீதம்! – பொது மக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார்

Posted by - January 17, 2022
கடந்த மாதம் கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 35 வயதான இலங்கை தமிழர் ஒருவரின் குடும்பத்தினரும், பொலிஸாரும்…
Read More

பிரித்தானியா, நொட்டிங்காம் தமிழ்க் கல்விக்கூடத்தில் சிறப்புடன் நடந்த தமிழர் திருநாள்

Posted by - January 17, 2022
பிரித்தானியா, நொட்டிங்காம் நகரில் தமிழ்க் கல்விகூட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்விக்கூட நிர்வாகிகள் இணைந்து தமிழர் திருநாளைச் சிறப்பாகாகக் கொண்டாடினார்கள்.…
Read More

யேர்மனி டோட்முன்ட் , கம்பேர்க், நகரில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட்ட 10 மாவீரர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - January 17, 2022
யேர்மனி டோட்முன்ட் நகரில் கேணல் கிட்டு உட்பட்ட பத்து மாவீரர்களின் 29 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு இன்றைய கொரோனா விதிமுறைகளுக்கு…
Read More

பிரான்சில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - January 17, 2022
பேரினவாதிகளின் அன்றைய அசமந்த போக்காலும், பாரததேசத்தின் ஆளுமையற்ற அரசியல் தலைமையினாலும் அமைதியும் சமாதானமும் சுமந்து சர்வதேசத்தின் நம்பிக்கையான செய்தியுடன் தன்தோழர்களுடன்…
Read More