மூன்றாம் நாளாக (18/02/2022) தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - February 18, 2022
சிரிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு…
Read More

வெள்ளிவிழா காணும் தமிழ்முரசம் வானொலிக்கு குறியீடு தமிழ்த் தேசிய ஊடகத்தின் புரட்ச்சிகர வாழ்த்துகள்

Posted by - February 18, 2022
வெள்ளி மலர்களின் வாசனையே வாழி ! —————————————————————- தமிழ் முரசம் வானொலி வெள்ளிப் பூக்களை பூத்து நிற்கின்றது .. அதன்…
Read More

சிறுவர்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கனடாவில் தமிழர் ஒருவர் கைது!

Posted by - February 18, 2022
2020ம் ஆண்டின் ஆரம்பத்தில் சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கனடாவில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவர் தற்போது கூடுதல்…
Read More

மனிதச் சங்கிலி நீளட்டும் !அகரப்பாவலன்.

Posted by - February 17, 2022
மனிதச் சங்கிலி நீளட்டும் ! —————————————— “போராட்டம் ” இயற்கையின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் நிகழ்கிறது ! ஓர் வித்து மண்ணைப்…
Read More

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா வரை தமிழீழத்திற்கான விடுதலைப் பயணம் ஆரம்பம்.

Posted by - February 16, 2022
தமிழீழ தேசமக்கள் சிறிலங்கா தேசத்தின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கெதிரான நீதிக்காக பிரித்தானியாவில் இருந்து ஐ.நா வரை தமிழீழத்திற்கான விடுதலைப் பயணத்தை…
Read More

ஈகையர் வணக்க நிகழ்வு – 2022 – பிரித்தானியா

Posted by - February 14, 2022
இன்று லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார்,…
Read More

லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு-சுவிஸ்

Posted by - February 13, 2022
சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!…
Read More

சுவிஸ் ஐ. நா முன்றலில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவெழுச்சிநாள்!

Posted by - February 13, 2022
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பபட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத்…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டுப் போராடுவோம்.

Posted by - February 10, 2022
மனித உரிமைகள் ஆணையகத்தின் 49 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் அழிப்புக்கு அனைத்துலக…
Read More

அவுஸ்திரேலியாவில் சாதிக்கும் இலங்கை வம்சாவளி பெண் குறித்து வெளியான தகவல்

Posted by - February 10, 2022
200 டொலர்களுடன் அவுஸ்திரேலியாவிற்கு தனது குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்த இலங்கை பிரஜையின் மகள் இன்று 315, 000 டொலர்கள் உழைக்கும் தலைமை…
Read More