மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் 26.02.2022-யேர்மனி

Posted by - February 27, 2022
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாகதீபம் தீலிபன் அவர்களது வரிகள் தமிழீழமக்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும்…
Read More

மனிதச்சங்கிலி போராட்டத்தில் இணைந்த ஈருருளிப்பயண அறவழிப் போராளிகள்..

Posted by - February 27, 2022
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் இன்று (26/02/2022) யேர்மனி நாட்டில் லாண்டோ மாநகரில் நடைபெற்ற மனிதச்…
Read More

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 10ம் நாளாக (25/02/2022) தொடரும் ஈருருளிப்பயணம்.

Posted by - February 26, 2022
25/02/2022 காலை 6 மணிக்கு Luxembourg – Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்…
Read More

9ம் நாளாக (24/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம் யேர்மனி நாட்டினை வந்தடைந்தது.

Posted by - February 25, 2022
தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 9ம் நாளாக (24/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம் யேர்மனி நாட்டினை வந்தடைந்தது. கடந்த…
Read More

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8 ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - February 24, 2022
கடந்த 16/02/2022 மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமானது. இன்று (23/02/2022) கொட்டும் மழையிலும் கடுமையான மேடுகளிலும்…
Read More

டென்மார்க்கில் நடைபெற்ற மாலதி கிண்ண உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022.

Posted by - February 23, 2022
கடந்த சனிக்கிழமை (19.02.2022) அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் 15ஆவது உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.…
Read More

வீதி வந்து போராடு-இன்றே நீதி வந்து சேருமடா….

Posted by - February 22, 2022
ஓர் அணியாய் நின்று போராடு மனிதச் சங்கிலி ஆகட்டும் தமிழீழம் ஒன்றே முடிவென்று திசைகள் நான்கும் கூறட்டும் உலகின் செவிகள்…
Read More

அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 5ம் நாளாக (20/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - February 21, 2022
சிறிலங்கா பேரினவாத அரசினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 5ம் நாளாக (20/02/2022) தொடரும்…
Read More

தமிழ்ச் சிறார்களின் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ்த்திறன் போட்டி-2022 Germany.

Posted by - February 20, 2022
யேர்மனியில் 29 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. சென்ற இரண்டு ஆண்டுகளாகக் கொடூரமாகப் பரவிவரும் கொரோனா தொற்று…
Read More

4ம் நாளாக (19/02/2022) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டி ஐ.நா நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம்.

Posted by - February 20, 2022
கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து தற்போது நெதர்லாந்தில் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம், இன்று 19/02/2022 Rotterdam…
Read More