பிரான்சு சேர்ஜி நகரில் எழுச்சியடைந்த ஆனந்தபுர நாயகர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - April 18, 2022
ஆனந்தபுர நாயகர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இன்று 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00…
Read More

அவுஸ்திரேலியாவில் கோட்டாபய மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மிகப் பெரிய ஆர்ப்பாட்டம்

Posted by - April 17, 2022
இலங்கையின் நடைபெற்று வரும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உலக முழுவதும் வாழும் இலங்கையர்கள், அரசாங்கம் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு…
Read More

தமிழ்க் கல்விக்கழகத்தின் 32 ஆவது அகவை விழா-2022 யேர்மனி மத்தியமாநிலம்.

Posted by - April 11, 2022
32ஆவது அகவை தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு,…
Read More

தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் இறையாண்மை வழங்கப்பட வேண்டும் என தமிழ் இளையோர் கோரிக்கை.

Posted by - April 8, 2022
தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் இறையாண்மை வழங்கப்பட வேண்டும் என உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர் கோரிக்கை. சிறிலங்கா வரலாறு…
Read More

“நாட்டை சீரழிக்காதீர்கள் ” அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்தில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 3, 2022
“நாட்டை சீரழிக்காதீர்கள் ” எனத் தெரிவித்து அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையார்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலுள்ள இலங்கையர்களாலும்…
Read More

சுவிஸ்லாந்தின் நகரசபைத் தேர்தலில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ள ஈழ தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி

Posted by - April 2, 2022
சுவிஸ் நாட்டின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபை தேர்தலில் ஈழ தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி பெரும் வெற்றியடைந்து மூன்றாவது தடவையாகவும்…
Read More

புலம்பெயர் தமிழர்களை வைத்து சிறிலங்காவை பிணையெடுக்க முயலும் எம்.ஏ.சுமந்திரன். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - March 29, 2022
புலம்பெயர் தமிழர்களை வைத்து சிறிலங்காவை பிணையெடுக்க முயலும் எம்.ஏ.சுமந்திரன். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே…
Read More

தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி காலமானார்!

Posted by - March 25, 2022
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி …
Read More

கோட்டாவின் சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - March 23, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கு அவசர அவசரமாக நாள் குறித்து நேரம் தீர்மானித்து கோட்டாபய ராஜபக்ச விரித்துள்ள சூழ்ச்சித் திட்டத்தை…
Read More