விக்கினேஸ்வரனின் கூட்டணி! சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்?- நிலாந்தன்

Posted by - December 10, 2018
வவுனியாவில் இடம்பெற்ற எழுநீ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன் சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி
Read More

சாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்

Posted by - December 9, 2018
காற்று எப்போதும் ஒரே திசையில் வீசுவதுமில்லை. காலச்சக்கரம் எப்போதும் ஒரே இடத்தில் நிற்பதும் இல்லை. இதற்கு ஈழத்தீவே சாட்சியாகவும் காட்சியாகவும்…
Read More

இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா? மு.தமிழ்செல்வன்

Posted by - December 9, 2018
இரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசாயி…
Read More

மைத்திரியின் பேயாட்டம் – தடுமாறும் மக்கள்!

Posted by - December 6, 2018
ராஜபக்‌ஷக்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராக, நாட்டு மக்களால் ஜனநாயகத்தைக் காப்பதற்காக முன்னிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு ஜனநாயக விரோதியாக, மக்களின் இறைமையைக்…
Read More

மாவீரர் நாள் – 2018 – நிலாந்தன்

Posted by - December 2, 2018
கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள்…
Read More

அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு!-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

Posted by - November 29, 2018
அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. அதன் விதிகளும் அவ்வாறே. அதைச் சரியாக ஆடத்தெரியாதவர்கள், ஆட்டத்தை மட்டுமன்றி, அதன் தேசத்தையும் நெருக்கடியில்…
Read More

வல்லமை தாருமெம் இறையனார்களே- மா.பாஸ்கரன், யேர்மனி

Posted by - November 26, 2018
வல்லமை தாருமெம் இறையனார்களே. மனிதனின் வாழ்வுக்காகவும் இருப்புக்காகவும் பல்வேறு செயற்பாடுகள் பௌதீக உயிரியல் இயற்பியல் ஆய்வியல் வழியிலே தொடர்கின்ற அதேவேளை…
Read More

மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்!

Posted by - November 21, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது.…
Read More

மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்!

Posted by - November 19, 2018
அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதுஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராகநியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும்…
Read More

மூன்று காரணங்களும் மூக்குடைவும்!

Posted by - November 18, 2018
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டு, இரண்டு நாள்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கான காரணங்களை விளக்கி, நீண்ட அறிக்கை…
Read More