ஜெனிவாத் தீர்மானமும் பின்னும்

Posted by - April 8, 2021
2009ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் வலைஞர்மடம் தேவாலயத்தை மையமாகக் கொண்டு மருத்துவர்களும் மதகுருக்களும்  இயங்கிக்கொண்டிருந்த ஒரு காலகட்டம். மாதா கோயிலின்…
Read More

புதுவாழ்வு தரும் இயேசுவின் உயிர்ப்பு

Posted by - April 4, 2021
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும்…
Read More

யாழ். திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் இறைபதமடைந்தார்

Posted by - April 2, 2021
யாழ். திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் இறைபதமடைந்தார். அவருக்கு வயது 82 இளவாலையைச் சேர்ந்த அவர்…
Read More

ஐநா கூட்டத்தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள்: பகுதி –

Posted by - March 29, 2021
கடந்த சில கிழமைகளுக்குள் நிலம் அதாவது தாயகம் தொடர்பாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.முதலாவது இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ்…
Read More

உலகம் சுற்றுகிறது தீர்மானம்! தலையை சுற்றுகிறது அறிக்கைகள்!

Posted by - March 28, 2021
முள்ளிவாய்க்கால் உறைநிலைக்குச் சென்றபின்னர் போர்க்குற்றம் தொடர்பான ஆவணங்கள், வாய்மூலங்கள், சத்தியப்பிரமாணங்கள் தமிழர் தரப்பால் பல நாடுகளில் சேகரிக்கப்பட்டன. இன்னும் தொகுக்க…
Read More

ஜெனீவா பிரேரணை: கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு மரக்கட்டை

Posted by - March 27, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான புதிய பிரேரணை செவ்வாய்க்கிழமை (23) நிறைவேற்றப்பட்டது.
Read More

எங்கள் வரலாற்றை திரிபு செய்யாதீர்கள்-ந. மாலதி

Posted by - March 23, 2021
உண்மையும் அர்பணிப்பும் கலந்த வீரத்துடன் வரலாற்றை தரிசித்தவர்களை விட அதை பதிவுசெய்வதற்கு சிறந்தவர்கள் இருக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை.…
Read More

சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு தமிழ் தலைவர்களே தடையாக இருக்கிறார்கள்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - March 17, 2021
அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் நடந்த இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் சம்பந்தமாகவும், தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் எங்களுடைய எதிர்பார்ப்புகளை…
Read More