அசைய மறுக்கும் ஆட்சி

Posted by - April 10, 2022
என்னதான் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களைச் செய்தாலும், நாங்கள் அசையமாட்டோம் என்ற நிலைப்பாட்டில், உறுதியாக இருக்கின்றனர் ராஜபக்ஷ சகோதரர்கள்.
Read More

ஜனநாயக காட்சிகள் ஊடாக பலமாகும் எதேச்சாதிகார ஆட்சி

Posted by - April 10, 2022
மக்கள் தன்னெழுச்சியை அடக்கி முறிக்க ஆட்சி பீடம் தன்னைத் தயாராக்கி வருகிறது. இரத்த ஆறு ஓடும் காலம் வருமென்ற அமைச்சர்…
Read More

ராணுவ ஆட்சியை ஏற்படுத்துமா? கலைக்குமா?

Posted by - April 4, 2022
தமிழரின் காணிகளை ராணுவமும் தொல்பொருள் திணைக்களமும் அபகரித்து வருவது கோதபாயவுக்குத் தெரியாதாம்! விடுதலைப் புலிகளின் இலக்கை அடைய கூட்டமைப்பு முனைகிறதாம்!…
Read More

அன்னைபூபதியும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் போராடும் அம்மாக்களும்

Posted by - March 31, 2022
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரதமர் மகிந்தவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்கள் எதிர்த்திருக்கிறார்கள். அவர்களை போலீசார் முரட்டுத்தனமாகக் கையாண்டிருக்கிறார்கள். நவீன…
Read More

சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா?

Posted by - March 28, 2022
சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப்  பிரக்ஞையோடு…
Read More

புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் பணப்பெட்டியில் கண் வைக்கும் சிங்கள பௌத்த தேசாபிமானம்!

Posted by - March 27, 2022
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவெனக் கூறி வெற்றி பெறாத சர்வகட்சி மாநாடு, புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் பைகளுக்குள் கை வைத்து…
Read More

கோட்டாபய கூட்டமைப்பைப் பேச அழைக்கிறார்?

Posted by - March 22, 2022
கடந்த புதன்கிழமை கோட்டாபய கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுங்கியிருந்தார். எனினும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டம்…
Read More

நான்கு சகோதாரர்கள் எப்படி ஒரு தீவை பலவீனப்படுத்தினார்கள்

Posted by - March 21, 2022
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல்குடும்பம் தானே உருவாக்கிய பல நெருக்கடிகளிற்கு தலைமைதாங்குகின்றது.
Read More

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு கோதபாய மட்டுமன்றி சம்பந்தனும் பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டவர்!

Posted by - March 20, 2022
‘முள்ளிவாய்க்காலில் அரச பயங்கரவாதத்தால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது இதனை இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் கவனத்துக்கு நான் எடுத்துச்சென்று தடுக்குமாறு…
Read More