முள்ளிவாய்க்கால் தனிமைப்படுவதற்கான களமல்ல! – புருசோத்மன் தங்கமயில்
தமிழ்த் தேசிய அரசியலிலும், அதுசார் போராட்ட வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் என்றைக்குமே மறக்கவும் மறைக்கவும் முடியாத களம். காலாகாலத்துக்கும் உணர்வுபூர்வமான களம்.
Read More

