போபால் சிறையில் இருந்து தப்பிய எட்டு சிமி திவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Posted by - October 31, 2016
இந்தியாவின் போபால் சிறையில் இருந்து தப்பிச் சென்ற எட்டு சிமி திவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.…
Read More

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து

Posted by - October 31, 2016
தீபாவளியையொட்டி இனிப்பு பரிமாற்றம் நடைபெறவில்லை என எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read More

ஹிலாரியின் சரியும் செல்வாக்கை நிமிர்த்த ஜெனிபர் லோபெஸ் இசை நிகழ்ச்சி

Posted by - October 31, 2016
அரசு பணிகளுக்கு தனிப்பட்ட இமெயில் கணக்கினை பயன்படுத்தியது தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளதால்…
Read More

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 3 வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

Posted by - October 31, 2016
விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிந்து பல்வேறு ஆய்வுகளை செய்துவந்த மூன்று விண்வெளி வீரர்கள் இன்று பூமிக்கு…
Read More

ஆப்கானிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலி

Posted by - October 31, 2016
ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்கிய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலியானார்கள்.ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ளது குணார் மாகாணம்.
Read More

துருக்கி நாட்டில் துப்பாக்கியால் சுட்டு எதிர்க்கட்சி எம்.பி.யை கொல்ல முயற்சி

Posted by - October 31, 2016
துருக்கி நாட்டின் எதிர்க்கட்சி எம்.பி.யை கொல்ல முயற்சி நடந்தது. இதில் காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.துருக்கி நாட்டின் எதிர்க்கட்சி சி.எச்.பி.…
Read More

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியா வெளியேற்றம்

Posted by - October 30, 2016
சிரியாவில் உள்நாட்டுப் போரை ஊக்குவித்து வருவதால் ஜெனிவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை…
Read More

இ-மெயில் விவகாரத்தில் மீண்டும் விசாரணையா?: ஹிலாரி ஆவேசம்

Posted by - October 30, 2016
அரசு பணிகளுக்கு தனிப்பட்ட இமெயில் கணக்கினை பயன்படுத்தியது தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளதற்கு…
Read More

நைஜீரியாவில் பெண் தீவிரவாதிகள் மனித குண்டு தாக்குதல் – 8 பேர் பலி

Posted by - October 30, 2016
நைஜீரியாவில் பெண் தீவிரவாதிகள் நடத்திய மனித குண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.நைஜீரியாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ‘போகோஹாரம்’…
Read More