பிலிப்பைன்சில் சிறைத் தகர்ப்பு :158 கைதிகள் தப்பி ஓட்டம்

Posted by - January 6, 2017
பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறையிலிருந்து 158 கைதிகள் தப்பி ஓடினர், அவர்களில் 34 பேரை போலீசார் தேடிப் பிடித்து மீண்டும் சிறையிலடைத்தனர்.
Read More

சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நகரில் வெடிகுண்டு தாக்குதல்

Posted by - January 6, 2017
சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஜப்லே நகரில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
Read More

தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் பரிசு பொருட்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் 2-ம் கட்ட விசாரணை

Posted by - January 6, 2017
தொழிலதிபர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பரிசுப் பொருட்கள் பெற்ற விவகாரத்தில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகுவிடம் இரண்டாவது முறையாக விசாரணை…
Read More

ஈராக் இராணுவத்தினருக்கு உதவும் வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - January 5, 2017
வடக்கு ஈராக்கின் மொசூலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போராடி வரும் ஈராக் இராணுவத்தினருக்கு உதவும் வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்களின்…
Read More

இழுப்பறைக்கு கீழ் மாட்டிக்கொண்ட தனது இரட்டை சகோதரனை காப்பாற்றிய 2வயது சிறுவன்

Posted by - January 5, 2017
அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் 2 வயதான இரட்டையர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு வீட்டில்…
Read More

அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் அவை சபாநாயகராக பால் ரியான் மீண்டும் தேர்வு

Posted by - January 5, 2017
அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கான சபாநாயகராக பால் ரியான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Read More

மலேசியாவில் வெள்ளப்பெருக்கு: 23 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம்

Posted by - January 5, 2017
மலேசியா நாட்டில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை தொடர்ந்து, வீடுகளில் இருந்து 23 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Read More

நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்து: 100 பேர் காயம்

Posted by - January 5, 2017
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் நியூயார்க்…
Read More

நவாஸ் ஷெரீப் மீதான ‘பனாமா ஊழல்’ வழக்கில் தினமும் விசாரணை

Posted by - January 5, 2017
பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ‘பனாமா ஊழல்’ வழக்கில், தினந்தோறும் விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நேற்று முடிவு…
Read More