கடத்தப்பட்ட அமெரிக்கா-கனடா நாட்டு குடும்பத்தினர் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

Posted by - October 14, 2017
ஆப்கானிஸ்தானில் கடந்த 2012-ம் ஆண்டு பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு இருந்த அமெரிக்கா-கனடா நாட்டு குடும்பத்தினரை பாகிஸ்தான் ராணுவம் அதிரடியாக…
Read More

கலிஃபோர்னியா காட்டுத்தீயால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - October 13, 2017
வடக்கு கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் அங்குள்ள நிலைமை மிகவும் பாரதூரமானதாக…
Read More

முக்கிய ஒப்பந்தத்தினை மீள பெற அமெரிக்கா பரிசீலனை

Posted by - October 13, 2017
அணு ஆயுதம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை மீள பெறுவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரானுக்கு எதிராக…
Read More

ஐக்கிய நாடுகள் சபையின் கலாசார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவிப்பு

Posted by - October 13, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததை அடுத்து, இஸ்ரேலும் அதில் இருந்து விலகுவதாக…
Read More

பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் வித்தியாசமான தரை கொண்ட டைல்ஸ் ஷோரூம்

Posted by - October 13, 2017
லண்டனின் டைல்ஸ் ஷோரூம் வாசலில் உள்ள வித்தியாசமான தரைத்தளம் பார்வையாளர்களை கவர்ந்து இழுப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள டைல்ஸ்…
Read More

வடகொரிய வர்த்தக கப்பல்கள் மற்ற நாடுகளின் துறைமுகத்துக்கு செல்ல ஐ.நா. தடை

Posted by - October 13, 2017
வடகொரியாவின் 4 வர்த்தக கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை…
Read More

வடகொரியாவில் நிலநடுக்கம் – அணுஆயுத சோதனையால் ஏற்பட்டிருக்கலாம் என தகவல்

Posted by - October 13, 2017
வடகொரியாவில் இன்று, 2.9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் அணுஆயுத சோதனையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்கா நில ஆராய்ச்சி…
Read More

கலிபோர்னியா காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

Posted by - October 13, 2017
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
Read More

சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களில் 50 பேர் பலி

Posted by - October 13, 2017
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதல்களில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More