பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு தாகூர் படத்தை பரிசளித்த இளைஞர்

Posted by - May 26, 2018
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு தாகூர் படம் கொடுத்த இளைஞரால் பரபரப்பு…
Read More

இறுதி மூச்சை நிறுத்தி – மில்லியன் கணக்கான – இதயங்களை கவர்ந்த இளம்பெண்!

Posted by - May 25, 2018
தனது ஊக்கமளிக்கும் பதிவுகளால் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான நண்பர்களை கொண்டுள்ள 24 வயது மொடல் அழகி வயிற்று புற்றுநோயால் இறந்துள்ளமை…
Read More

குடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்!

Posted by - May 25, 2018
மத்தியப்பிரதேச மாநிலத்தில், சத்தர்பூர் மாவட்டத்தில் 70 வயது முதியவர் கடந்த 18 மாதங்களாக ஒற்றைஆளாய் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு…
Read More

இந்தோனேசியாவில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க பாராளுமன்றம் ஒப்புதல்

Posted by - May 25, 2018
இந்தோனேசியாவில் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
Read More

கனடாவில் உள்ள இந்திய ஓட்டலில் குண்டுவெடிப்பு – 15 பேர் காயம்

Posted by - May 25, 2018
கனடாவின் டோரண்டோ மாகாணத்தில் உள்ள இந்திய ஓட்டலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – கிம் ஜாங் அன்

Posted by - May 25, 2018
கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என…
Read More

தாயின்றி தவித்த வாத்து குஞ்சுகளை தத்தெடுத்து வளர்த்த நாய்!

Posted by - May 25, 2018
இங்கிலாந்தில் தாய் இன்றி தவித்த வாத்து குஞ்சுகளை, நாய் ஒன்று அரவணைத்து கவனித்து கொள்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Read More

ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.3600 கோடி வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவு

Posted by - May 25, 2018
காப்புரிமை மீறல் விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு சுமார் ரூ.3600 கோடிகளை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம்…
Read More

லண்டனில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்!

Posted by - May 24, 2018
லண்டனில் தங்கள் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வந்த பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்குமுன் எடுக்கப்பட்ட அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Read More