சீன இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 10 சதவீதம் வரி – டிரம்ப் அறிவிப்பு

Posted by - September 18, 2018
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்…
Read More

மியான்மரில் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பி ஓட்டம்

Posted by - September 17, 2018
மியான்மரில் நேற்று காலை சிறைக் கைதிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியதால் சிறையை உடைத்து…
Read More

இஸ்ரேலின் புதிய இந்திய தூதராக ரோன் மால்கா நியமனம்

Posted by - September 17, 2018
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அந்நாட்டுக்கான புதிய இந்திய தூதராக டாக்டர் ரோன் மால்காவை நியமனம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Read More

ஆஸ்திரேலிய இசைத்திருவிழாவில் அளவு கடந்து போதை மாத்திரைகளை தின்ற 2 பேர் பலி

Posted by - September 17, 2018
ஆஸ்திரேலிய இசைத்திருவிழாவில் அளவு கடந்து போதை மாத்திரைகளை தின்றதால் 23 வயதான ஒரு ஆணும், 21 வயதான ஒரு பெண்ணும்…
Read More

மால்டாவில் இந்திய வம்சாவளியினருடன் உரையாடினார் வெங்கையா நாயுடு

Posted by - September 17, 2018
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடம்…
Read More

சீன பொருட்களுக்கு கூடுதல் வரி – டிரம்ப் இன்று அறிவிக்கிறார்

Posted by - September 17, 2018
மேலும் ரூ.14 லட்சம் கோடி சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று வெளியிடுவார் என…
Read More

நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் பாகிஸ்தான் ரெயில்வே – நிலங்களை விற்க பிரதமர் முடிவு

Posted by - September 16, 2018
பாகிஸ்தானில் கடுமையான நிதி பற்றாக்குறையால் தள்ளாட்டம் போடும் ரெயில்வே துறையை நிர்வகிப்பதற்காக சில நிலங்களை விற்க பிரதமர் இம்ரான் கான்…
Read More

162 கிமீ வேகத்தில் சீனாவை சூறையாடும் மங்குட் புயல் – 25 லட்சம் மக்கள் வெளியேற்றம்

Posted by - September 16, 2018
பிலிப்பைன்ஸ் கடற்பரப்பை கடந்து தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகணத்தை நோக்கி நகர்ந்த மங்குட் புயலினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 லட்சம்…
Read More

அசாமில் போடோ கிளர்சியாளர்கள் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 16, 2018
பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போடோ கிளர்சியாளர்கள் 2 பேருக்கு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி…
Read More

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக மீண்டும் வாக்குப்பதிவு – லண்டன் மேயர் வலியுறுத்தல்

Posted by - September 16, 2018
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பான பிரிட்டனின் முடிவு தொடர்பாக மீண்டும் பொது வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என லண்டன்…
Read More