அச்சுறுத்தும் காற்று மாசுபாடு – ஒரே ஆண்டில் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு

Posted by - October 30, 2018
ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற சுகாதார கருத்தரங்கில், காற்று மாசுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு மட்டும் 6 லட்சம் குழந்தைகள் பலியானதாக…
Read More

காசா எல்லையில் இஸ்ரேல் வான்தாக்குதல் – பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர் பலி

Posted by - October 30, 2018
காசா எல்லையில் இஸ்ரேல் நிகழ்த்திய வான்தாக்குதலில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர் சம்பவ…
Read More

சபரிமலை விவகாரத்தில் சர்ச்சை கருத்து: அய்யப்ப தர்ம சேனா தலைவர் கைது

Posted by - October 29, 2018
சபரிமலை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
Read More

எப்.16 போர் விமானங்களை வாங்குமாறு இந்தியாவை நாங்கள் வற்புறுத்தவில்லை – அமெரிக்க தூதர்

Posted by - October 29, 2018
அமெரிக்காவில் இருந்து எப்.16 ரக போர் விமானங்களை வாங்குமாறு இந்தியாவை நாங்கள் வற்புறுத்தவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எட்கார்டு…
Read More

இஸ்ரேல் விமானம், இஸ்லாமாபாத்தில் தரை இறங்கியதா? பாகிஸ்தான் மறுப்பு

Posted by - October 29, 2018
இஸ்ரேல் விமானம் இஸ்லாமாபாத்தில் தரை இறங்கியதாக கூறுவது பொய்யான தகவல் என பாகிஸ்தான் தகவல் துறை மந்திரி பவத் சவுத்ரி…
Read More

பெண்கள் டென்னிஸ் போட்டி – உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா ‘சாம்பியன்’

Posted by - October 29, 2018
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா, அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார். ரூ.17¼ கோடி பரிசுத்தொகையையும்…
Read More

துருக்கியில் பத்திரிகையாளர் கசோக்கி படுகொலை: சவுதியில்தான் வழக்கு விசாரணை என அறிவிப்பு

Posted by - October 28, 2018
துருக்கியில் பத்திரிகையாளர் கசோக்கி படுகொலை சம்பந்தமான வழக்கு, சவுதியில்தான் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

டெல்லி முன்னாள் முதல் மந்திரி மதன்லால் குரானா உடல்நல குறைவால் மரணம்

Posted by - October 28, 2018
டெல்லி முன்னாள் முதல் மந்திரி மதன் லால் குரானா உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.டெல்லியில் கடந்த 1993ம் ஆண்டு முதல்…
Read More

தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்வு

Posted by - October 28, 2018
சிரியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அமெரிக்க ஆதரவு போராளிகள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. 
Read More