இந்தோனேசியாவின் பபுவாவில் பேய்மழைக்கு 42 பேர் பலி

Posted by - March 17, 2019
இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த கனமழைக்கு 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இந்தோனேசியாவின் பபுவா…
Read More

அமெரிக்காவில் காரில் பெண் கடத்தல்இந்திய வம்சாவளி வாலிபர் குற்றவாளி

Posted by - March 16, 2019
அமெரிக்காவில் பிரபல வாடகை கார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் ஹர்பீர் பார்மர் (வயது 25). இவர் கடந்த…
Read More

நியூசிலாந்து நாட்டில் பயங்கரம்2 மசூதிகளில் துப்பாக்கிச்சூடு; 49 பேர் பலிதாக்குதலை ‘பேஸ்புக்’கில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு

Posted by - March 16, 2019
நியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில்…
Read More

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு:2 மகன்களை காப்பாற்றிய துபாய் தொழில் அதிபர்குண்டு பாய்ந்து படுகாயம்

Posted by - March 16, 2019
நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் துபாய் தொழில் அதிபர் ஒருவர் தனது 2 மகன்களை காப்பாற்றியுள்ளார். துபாயில் வசித்து வரும்…
Read More

மெக்சிகோ எல்லைச்சுவர் கட்ட நிதி ஒதுக்கும்டிரம்ப்பின் அவசரநிலை பிரகடனம், செனட் சபையிலும் நிராகரிப்புஅடுத்து என்ன நடக்கும்?

Posted by - March 16, 2019
மெக்சிகோ எல்லைச்சுவர் கட்ட நிதி ஒதுக்கும் வகையில், டிரம்ப் பிரகடனப்படுத்திய அவசர நிலை பிரதிநிதிகள் சபையை தொடர்ந்து, செனட் சபையிலும்…
Read More

டெல்லியில் மத்திய அரசுடன் பட்டாசு தயாரிப்பாளர்கள் ஆலோசனைமாசு குறைந்த பட்டாசுகளை தயாரிக்க முடிவு

Posted by - March 16, 2019
டெல்லியில் மத்திய அரசுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது, மாசு குறைந்த பட்டாசுகளை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக பட்டாசு தயாரிப்பாளர்கள்…
Read More

இந்தியாவில் முடியாட்சி நடைபெறவில்லை: அருண் ஜெட்லி

Posted by - March 16, 2019
ஒருவர் தோற்றுவிட்டார், மற்றொருவர் பயணத்தை துவங்க போவது இல்லை என்று பிரியங்கா காந்தி அரசியல் வருகையை அருண் ஜெட்லி கடுமையாக…
Read More

மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு முடிவு

Posted by - March 16, 2019
புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள சொத்துக்களை முடக்க அந்நாட்டு அரசு…
Read More

நியூசிலாந்து மசூதியில் தாக்குதல் நடத்தியது ஆஸ்திரேலிய பயங்கரவாதி!

Posted by - March 15, 2019
நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர்…
Read More

அமைதிக்கான நோபல் பரிசுக்கு 16 வயது சிறுமி பரிந்துரை!

Posted by - March 15, 2019
நார்வேயின் இந்த ஆண்டிற்கான, அமைதிக்கான நோபல் பரிசுக்கு, சமூக ஆர்வலரான 16 வயது சிறுமி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.  சுவீடனைச் சேர்ந்த…
Read More