கர்நாடகாவின் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Posted by - July 7, 2019
கர்நாடகாவின் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு…
Read More

ஆப்கானிஸ்தான் – பாதுகாப்பு படையினர், தலிபான் பயங்கரவாதிகள் மோதலில் 19 பேர் பலி~!

Posted by - July 7, 2019
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 19 பேர் பலியாகினர்.
Read More

ஜெய்ப்பூர் நகரை உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்தது

Posted by - July 7, 2019
ஜெய்ப்பூரை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருப்பது மிகவும் பெருமைக்குரிய தருணம் என பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் மகிழ்ச்சி…
Read More

ரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் – நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

Posted by - July 7, 2019
ரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்று தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு கடன் வசூல்…
Read More

ஹபிஸ் சயீது உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு : பாகிஸ்தான் நடவடிக்கை

Posted by - July 6, 2019
பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டப்படுவதை தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அமெரிக்கா, இங்கிலாந்து,…
Read More

கர்நாடகத்தில் மேலும் 11 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- குமாரசாமி அரசு கவிழ்கிறது!

Posted by - July 6, 2019
கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகளைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் இன்று ராஜினாமா செய்திருப்பதால், குமாரசாமி தலைமையிலான அரசு எந்த…
Read More

புராதன நகராக ஜெய்ப்பூர் தேர்வு – யுனெஸ்கோ அமைப்பு அறிவிப்பு

Posted by - July 6, 2019
யுனெஸ்கோ அமைப்பு சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூரும் இணைந்துள்ளது.
Read More

அபுதாபி லாட்டரியில் கேரள பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு

Posted by - July 6, 2019
கணவருக்கு தெரியாமல் அபுதாபி லாட்டரி சீட்டு வாங்கிய கேரள பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு கிடைத்துள்ளது. லாட்டரி பணத்தின் ஒரு…
Read More

மனைவியை கொன்று டிரிக்காக 106 நாட்கள் ப்ரீசரில் வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை

Posted by - July 5, 2019
சீனாவில் மனைவியை கொன்று 106 நாட்களாக ப்ரீசரில் மறைத்து வைத்திருந்த நபருக்கு ஷாங்காய் கோர்ட் மரண தண்டனை வழங்கியுள்ளது.
Read More