குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Posted by - December 18, 2019
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
Read More

துருக்கியில் 609 ஆண்டுகள் பழமையான மசூதி 3½ கி.மீ தொலைவுக்கு இடமாற்றம்

Posted by - December 18, 2019
ஹசன்கீப் நகரில் உள்ள 609 ஆண்டுகள் பழமையான எரி ரிஸ்க் என்ற மசூதி பெயர்த்து எடுக்கப்பட்டு வாகனம் மூலம் 3½…
Read More

‘737 மேக்ஸ்’ ரக விமான தயாரிப்பு நிறுத்தம் – போயிங் நிறுவனம் அறிவிப்பு

Posted by - December 18, 2019
ஜனவரி மாதம் முதல் சர்ச்சைக்குரிய ‘737 மேக்ஸ்’ விமானங்களின் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் என ‘போயிங்’ நிறுவனம்
Read More

இங்கிலாந்தில் மாடல் அழகியின் மாளிகையில் ரூ.470 கோடி நகைகள் கொள்ளை

Posted by - December 18, 2019
இங்கிலாந்தில் மாடல் அழகி தமரா மாளிகையில் நுழைந்த மர்ம நபர்கள் ரூ.470 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம்…
Read More

சிரியாவில் அரசுப் படைகள் வான்வழி தாக்குதல்- 23 பேர் பலி

Posted by - December 18, 2019
சிரியாவில் போராளிக் குழுக்களின் கடைசி கோட்டையாக விளங்கும் பகுதியில் அரசுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் 23 பேர்…
Read More

டெல்லியில் வன்முறை நீடிப்பு- பஸ், வாகனங்களுக்கு தீவைப்பு

Posted by - December 18, 2019
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் வன்முறை சம்பவங்கள் நீடித்து வருகின்றன. மேலும் வாகனங்களுக்கு தீவைக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
Read More

`10 ஆண்டுகளாக கணவனை பிரீசரில் வைத்திருந்த மனைவி

Posted by - December 18, 2019
அமெரிக்காவில் கணவரின் உடலை 10 ஆண்டுகளாக பிரீசரில் வைத்திருந்த பெண்ணின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Read More

ஜாமியா கலவரம் தொடர்பாக 10 பேர் கைது; ஒருவர் கூட மாணவர் இல்லை: டெல்லி போலீஸ்

Posted by - December 17, 2019
ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்கூட மாணவர்கள் இல்லை. கைதான 10…
Read More

ஈரான் போராட்டத்தில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கைது: ஆம்னெஸ்டி

Posted by - December 17, 2019
ஈரானில் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள் என ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டதாக சர்வதேச…
Read More