கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து தயார்- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

Posted by - May 1, 2020
கொரோனா வைரசை ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More

பாகிஸ்தானில் ஒரே நாளில் கரோனாவுக்கு அதிகப்பட்ச பலி

Posted by - April 30, 2020
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச இறப்பு பதிவாகி உள்ளது.
Read More

ஒரே நேரத்தில் ஓர் இடுகாட்டில் 5 சவப்பெட்டிகள்.. 5,466 கரோனா பலி, 78 ஆயிரம் கேஸ்கள்.. : அதனால் என்ன? என்கிறார் பிரேசில் அதிபர்

Posted by - April 30, 2020
ஒரே நேரத்தில் ஒரு இடுகாட்டில் 5 சவப்பெட்டிகள் வருகின்றன, மரணச் சான்றிதழ் வாங்க நீண்ட வரிசையில் மக்கள் சிலர் காத்திருக்கின்றனர்,…
Read More

தென்கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு மட்டும் கரோனா தொற்று

Posted by - April 30, 2020
தென்கொரியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read More

தென்கொரியா: சேமிப்பு கிடங்கு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து – 38 பேர் பலி

Posted by - April 30, 2020
தென்கொரியாவில் தொழிலாளர்கள் வேலை செய்துவந்த ஒரு சேமிப்பு கிடங்கு கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 38 பேர்…
Read More

நிரவ் மோடியை நாடு கடத்தும் விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி தொடங்குகிறது

Posted by - April 30, 2020
நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் 5 நாள் இறுதி விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி தொடங்கும் என்று நீதிபதி…
Read More

ஜேர்மனியில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனா – எச்சரிக்கும் அதிபர் ஏஞ்சலோ மெர்கல்

Posted by - April 29, 2020
ஜேர்மனியின் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் விகிதம் 1 ஆக உயர்ந்துள்ளது என நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு…
Read More

5 ஆயிரம் பேர் பலி… கொரோனாவின் அடுத்த இலக்காக மாறிவரும் பிரேசில் – அதிர்ச்சி தரும் தகவல்

Posted by - April 29, 2020
போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால்…
Read More