சபரிமலை பக்தர்கள் ரயில் பயணத்தின்போது கற்பூரம் ஏற்றினால் ரூ.1000 அபராதம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Read More

