டிச.29-ம் தேதி 1000 இடங்​களில் நாதக உறுப்​பினர் சேர்க்கை முகாம்

Posted by - December 13, 2024
நாம் தமிழர் கட்சி சார்பில் ஒரே நாளில் 1000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தவுள்ளதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
Read More

11 அரசு பொறி​யியல் கல்லூரி​களில் நவீன ஆய்வகங்கள் அமைக்க ரூ.12 கோடி ஒதுக்​கீடு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

Posted by - December 13, 2024
தமிழகத்தில் 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிநவீன ஆய்வகங்கள் அமைக்க ரூ.12.38 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக உயர்கல்வித்…
Read More

கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு பயிற்சி

Posted by - December 13, 2024
சுற்றுச்சூழல் துறை சார்பில் கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு சென்னையில் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. தமிழகம்…
Read More

மழை பாதிப்பு மீட்பு பணிகளுக்காக சென்னை காவல் துறை சார்பில் 39 மினி கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு

Posted by - December 13, 2024
சென்னையில் மழை பாதிப்பு மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் காவல்துறை சார்பில் 39 மினி கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. உதவி…
Read More

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி டிசம்பர் 15-ம் தேதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம்

Posted by - December 13, 2024
மன்னார் வளைகுடா அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு குறையக்கூடும். இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும்…
Read More

கன்னட எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வைக்கம் விருது அறிவிப்பு

Posted by - December 12, 2024
இந்த ஆண்டுக்கான வைக்கம் விருது கர்நாடகாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் வழங்கப்படுவதாக…
Read More

இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் அதிகளவில் பதிவு செய்ய வேண்டும்

Posted by - December 12, 2024
இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் அமைப்பு சாரா நல வாரியத்தில் அதிக அளவில் பதிவு செய்யும்படி, தொழிலாளர் துறை செயலர்…
Read More

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் வைத்திருந்த வெடிகுண்டுகள் உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்தது எப்படி?

Posted by - December 12, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கொண்டு வரப்பட்டது எப்படி என்பது…
Read More

முதல்வர் குடும்பத்தினர் அதானியை சந்தித்தனரா? – உறுதியாக தெரிவிக்க தமிழிசை கோரிக்கை

Posted by - December 12, 2024
முதல்வரின் குடும்பத்தினர் அதானியை சந்தித்தனரா என்பதை உறுதியாக சொல்ல வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Read More