பெருந்துறை அருகே பெட்டி பெட்டியாக 2 டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

Posted by - January 8, 2017
பெருந்துறை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 2 டன் ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Read More

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14-ந்தேதி மகர விளக்கு பூஜை

Posted by - January 8, 2017
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14-ந் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
Read More

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

Posted by - January 8, 2017
20 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்” என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
Read More

குடியரசு தினத்தில் கவர்னருக்கு பதில் முதல்முறையாக ஓ. பன்னீர்செல்வம் கொடி ஏற்றுகிறார்

Posted by - January 8, 2017
குடியரசு தினத்தில் கவர்னருக்கு பதில் முதல் முறையாக ஓ. பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்.
Read More

மீனவர் பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு பொறிமுறை

Posted by - January 7, 2017
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்காக கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவு இணைச் செயலர் சஞ்சய் பாண்டே…
Read More

சசிகலா, நாஞ்சில் திடிர் சந்திப்பு

Posted by - January 7, 2017
அதிமுக வின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் கட்சியின் சசிகலாவிற்கு இடையில் இன்று திடிர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும்…
Read More

பொங்கலுக்கு 17 ஆயிரம் சிறப்பு பஸ்கள் : தமிழக அரசு அறிவிப்பு

Posted by - January 7, 2017
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 17 ஆயிரத்து 693 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து…
Read More

போதிய தண்ணீரின்றி பயிர் கருகியதால் நாளுக்கு நாள் தொடரும் சோகம் : 3 பெண்கள் உட்பட 22 விவசாயிகள் பலி

Posted by - January 7, 2017
தமிழகத்தில், பருவமழைகள் பொய்த்துப் போனதால் அணை, ஏரி, குளங்கள் வறண்டன. இதன்காரணமாக, டெல்டா பகுதி மற்றும் திருவள்ளூர், திருவண்ணாமலை, ஈரோடு,…
Read More

2 மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் : தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை

Posted by - January 7, 2017
அணைகள், ஏரிகள் வறண்டு வரும் நிலையில் 2 மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More

வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்களை விவசாயிகள் முற்றுகை

Posted by - January 7, 2017
தமிழகம் முழுவதும் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More