பணத்துக்கும் பாசத்துக்கும் இடையே போட்டி நடக்கிறது: மதுசூதனன் பேட்டி

Posted by - March 23, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணத்துக்கும் பாசத்துக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் கூறியுள்ளார்.
Read More

இரட்டை இலை முடக்கம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ்

Posted by - March 23, 2017
இரட்டை இலை சின்னம் முடக்கம் பற்றி எங்களுக்கு கவலையும், அவசியமும் இல்லை என தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ் தெரிவித்துள்ளார்.
Read More

சசிகலா பதவியில் நீடிக்க முடியுமா?: ஏப். 17-ந்தேதி தேர்தல் கமி‌ஷன் விசாரணை

Posted by - March 23, 2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிகள் ஏப். 17-ந்தேதி முடிவடைவதால், அதற்கு பிறகு சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் சர்ச்சை…
Read More

தமிழக பிரச்சனைகள் குறித்து ஐ.நா-அவையில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உரை

Posted by - March 22, 2017
* தமிழக மீனவர் படுகொலை * கர்நாடகாவில் தமிழர் மீதான இனவெறி தாக்குதல் * காவேரி நீர் உரிமை மறுத்தல்…
Read More

தமிழக மீனவர்களின் படகுகளை விடுக்க நடவடிக்கை – சுஷ்மா

Posted by - March 22, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக, இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,…
Read More

இலங்கைக்கு கால அவகாசம் – இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

Posted by - March 22, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள், கால அவகாசம் வழங்கும் யோசனைக்கு இந்தியா எதிர்ப்பு…
Read More

கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு : தமிழகத்திற்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர்

Posted by - March 22, 2017
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட…
Read More

தமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவினரை அனுப்ப வேண்டும் – ராமதாஸ்

Posted by - March 22, 2017
கடற்தொழிலுக்காக செல்லும் தமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவினரை அனுப்ப வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோரியுள்ளது. அந்த…
Read More

இனப்படுகொலை செய்த இலங்கையை தண்டிக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - March 22, 2017
போர்க்குற்ற விசாரணையை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை எதிர்த்து மனித…
Read More

சென்னை மண்டலங்களில் அவல நிலையில் அம்மா உணவகம்

Posted by - March 22, 2017
சென்னை நகரில் ஏழை-எளிய மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள், குறைந்த செலவில் உணவு உண்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை…
Read More