அனைத்து மாவட்டங்களிலும் கண்மாய்களை தூர்வாரக்கோரி வழக்கு

Posted by - August 6, 2017
அனைத்து மாவட்டங்களிலும் கண்மாய்களை தூர்வாரக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Read More

ஓ.பன்னீர்செல்வம், குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது: துரைமுருகன்

Posted by - August 6, 2017
ஓ.பன்னீர்செல்வம் குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
Read More

கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் – அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - August 6, 2017
கச்சத்தீவை மீட்பதுதான் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று தமிழக மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்…
Read More

இராமேஸ்வரம் மீனவர் கொல்லப்பட்ட சம்பவம் – 6 மாதங்களில் விசாரணை நிறைவுறுத்த நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 5, 2017
இராமேஸ்வரம் மீனவரான பிரிட்ஜோ கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை 6 மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என மேல்நீதிமன்ற மதுரை…
Read More

பாகிஸ்தானில் அரசியல் கட்சி துவங்கிய பயங்கரவாதி ஹபீஸ் சயீத்

Posted by - August 5, 2017
லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளை நிறுவி மும்பை தாக்குதல் உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் அரசியல்…
Read More

அனைத்து மாநகர பஸ்களிலும் பயணச்சீட்டு வழங்க மின்னணு கருவி

Posted by - August 5, 2017
சென்னையில் அனைத்து மாநகர பஸ்களிலும் டிக்கெட் வழங்குவதற்காக 20-ந் தேதியில் இருந்து மின்னணு பயணச் சீட்டு வழங்கும் கருவி பயன்படுத்தப்படும்…
Read More

சென்னை ஐகோர்ட்டு ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை

Posted by - August 5, 2017
சென்னை ஐகோர்ட்டு ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை டாக்டர் ராமதாஸ்…
Read More

சென்னை-வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரெயில்கள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Posted by - August 5, 2017
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு கட்டண ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Read More

எம்.ஜி.ஆர். நினைவிடத்தை சுற்றி உள்ள தடுப்பு வேலியை அகற்ற வேண்டும்: தொண்டர்கள் கோரிக்கை

Posted by - August 5, 2017
எம்.ஜி.ஆர். நினைவிடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியை அகற்ற வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Read More

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted by - August 5, 2017
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தி…
Read More