சட்டரீதியான நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளேன் – மு.க.ஸ்டாலின்

Posted by - August 30, 2017
தமிழக அரசாங்கத்துக்கு எதிராக ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சட்டரீதியான நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில்…
Read More

திட்டமிட்டபடி 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Posted by - August 30, 2017
ஏற்கனவே திட்டமிட்டபடி 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு உயர்மட்ட குழு…
Read More

வேலூர் ஜெயிலில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நளினி மனு

Posted by - August 30, 2017
வேலூர் ஜெயிலில் ஜீவசமாதி அடைய முருகன் கடந்த 18-ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், தானும் சாகும்வரை உண்ணாவிரதம்…
Read More

நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள்: ஜனாதிபதி- பிரதமருக்கு பெங்களூரு பெண் கடிதம்

Posted by - August 30, 2017
நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பெங்களூர் பெண் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை…
Read More

அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தகவல்களும் ஒருங்கிணைக்கப்படுகின்றன: ராஜேஷ் லக்கானி தகவல்

Posted by - August 30, 2017
இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல்களும் ஒருங்கிணைக்கப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி…
Read More

தமிழக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு: மு.க.ஸ்டாலின் தகவல்

Posted by - August 30, 2017
தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
Read More

சசிகலா, தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லுபடியற்றது

Posted by - August 30, 2017
சசிகலா, தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிவித்துள்ளார். சென்னை உள்ள அ.தி.மு.க.…
Read More

தமக்கு குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது பயம் இல்லை – வாக்குமூலம் வழங்கிய பெண் 

Posted by - August 30, 2017
இந்தியாவில் தேரா சச்சா சவுதா என்ற  அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய பெண்…
Read More

பா.ஜ.க. தலைவர்களை இழிவாக பேசியதாக புகார் – நாஞ்சில் சம்பத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு

Posted by - August 29, 2017
தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை இழிவாக பேசிய புகாரில் தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் மீது 4 பிரிவுகளின்…
Read More

பொதுக்குழு உறுப்பினர்களை திரட்ட எடப்பாடி அணி – தினகரன் தீவிரம்

Posted by - August 29, 2017
சசிகலாவை நீக்க எடப்பாடி அணி தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதை முறியடிக்கும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட…
Read More