ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்க ஆள் இல்லாததால் 500 பயணிகள் ஓசி பயணம்

Posted by - November 1, 2017
ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்க ஆள் இல்லாததால் 500 பயணிகள் ஓசி பயணம் செய்தனர்.
Read More

முதல்போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Posted by - November 1, 2017
வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வைகை…
Read More

மக்கள் பணியில் 75 ஆண்டுகள்: சென்னையில் 6-ந்தேதி தினத்தந்தி பவள விழா – பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

Posted by - November 1, 2017
‘தினத்தந்தி’ பவள விழா சென்னையில் 6-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறு கிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று வாழ்த்தி…
Read More

நவம்பர் 5 வரை தமிழகத்தில் மழை நீடிக்கும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

Posted by - November 1, 2017
தமிழகத்தில் நவம்பர் 5-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
Read More

அரசு ஸ்டேடியங்களில் வாக்கிங் போக, விளையாட இனி கட்டணம் வசூல்

Posted by - October 31, 2017
அரசு ஸ்டேடியங்களை பராமரிப்பு செய்வதற்காக நடைப்பயிற்சி மற்றும் விளையாட வரும் பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்று முடிவு எடுத்து…
Read More

கனமழை எதிரொலி: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு

Posted by - October 31, 2017
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வலுத்துள்ள நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புபணியை மேற்கொள்ள 9 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்…
Read More

மின்தடை ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க மின்சார வாரியம் வேண்டுகோள்

Posted by - October 31, 2017
மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Read More

குட்கா விவகாரத்தில் டி.ஜி.பி. அறிக்கை திருப்திகரமாக இல்லை: ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

Posted by - October 31, 2017
குட்கா விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி.யின் அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
Read More

தமிழ் இருக்கை அமைக்க தேவைப்படும் கூடுதல் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - October 31, 2017
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தேவைப்படும் கூடுதல் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…
Read More