டி.டி.வி.தினகரனுக்கு மீண்டும் தொப்பி சின்னம் வழங்கக்கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - November 26, 2017
டி.டி.வி.தினகரனுக்கு மீண்டும் தொப்பி சின்னம் வழங்கக்கூடாது என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Read More

தமிழகம் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: பலத்த மழைக்கு வாய்ப்பு

Posted by - November 26, 2017
புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்…
Read More

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர் யார்?

Posted by - November 26, 2017
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அ.தி.மு.க.வின் ஆலோசனைக் கூட்டம் நாளை…
Read More

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நியாயமானது

Posted by - November 26, 2017
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நியாயமானது என்று ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Read More

63ஆவது பிறந்தநாள் காணும் எம் தேசத்தின் தலைமகனுக்கு 100 பிரபாகரன் பெயர்கொண்டவர்கள் ஒரே மேடையில் வாழ்த்தரங்கம்

Posted by - November 25, 2017
63ஆவது பிறந்தநாள் காணும் எம் தேசத்தின் தலைமகனுக்கு 100 பிரபாகரன் பெயர்கொண்டவர்கள் ஒரே மேடையில் வாழ்த்தரங்கம் நேரலை 25/11/2017 தமிழக…
Read More

ஜப்பானில் வானிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம்: எஸ்.பாலச்சந்திரன் பங்கேற்பு

Posted by - November 25, 2017
ஜப்பான் நாட்டில் வானிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில்…
Read More

சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதி மறுப்பு!

Posted by - November 25, 2017
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த சேகர் ரெட்டி மனுவை விசாரிக்க நீதிபதி மறுப்பு…
Read More

கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - November 25, 2017
கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறேன். எங்கள் இறுதி இலக்கு அது என்று மத்திய மந்திரி…
Read More

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போலி அரசாங்கத்தை மக்கள் நீக்குவார்கள்: துரைமுருகன்

Posted by - November 25, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போலி வாக்காளர்களை நீக்கியதுபோல், போலி அரசாங்கத்தையும் மக்கள் நீக்குவார்கள் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
Read More