மதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம்.

Posted by - January 26, 2018
ஜனவரி 27, 2018 , சனி மாலை 5 மணி, அவனியாபுரம் பேருந்து நிலையம், மந்தைத் திடல், மதுரை தமிழீழ…
Read More

மதுரையில் முதன்முறையாக கவர்னர்-முதல்வர் இணைந்து ஆய்வுப்பணி

Posted by - January 26, 2018
மதுரையில் 28-ந் தேதி கவர்னர் ஆய்வுப்பணியில் ஈடுபடும் போது முதல்வரும் மதுரை வருகிறார். அவர் கவர்னருடன் இணைந்து தூய்மைப்பணியை மேற்கொள்ள…
Read More

எடப்பாடி அரசு விரைவில் வீட்டுக்கு போகும்: புகழேந்தி

Posted by - January 26, 2018
பஸ் கட்டண உயர்வால் விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி அரசு வீட்டிற்கு செல்ல போகிறது என திருத்துறைப்பூண்டியில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்…
Read More

திராவிட கட்சிகளின் ஆட்சி மாறினால் தான் மக்களுக்கு நிம்மதி: எச்.ராஜா

Posted by - January 26, 2018
திராவிட கட்சிகளின் ஆட்சி ஒழிந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
Read More

விஜயேந்திரருக்காக கமல்ஹாசன் பரிந்து பேசுவது ஏன்?: சீமான் கண்டனம்

Posted by - January 26, 2018
விஜயேந்திரருக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ள கமல்ஹாசனின் செயலானது அதிர்ச்சி அளிப்பதாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read More

98 வயதில் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகாதான் காரணம்: யோகா பாட்டி நானம்மாள் பேட்டி

Posted by - January 26, 2018
98 வயதில் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகாதான் காரணம் என்று பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு பெற்ற யோகா பாட்டி நானம்மாள் கூறினார்.
Read More

துணிச்சலுடன் திருமணத்தை நிறுத்திய பள்ளி மாணவி

Posted by - January 25, 2018
ஆறாவது அறிவை சமயோசிதமாக பயன்படுத்தி துணிச்சலுடன் செயல்பட்டு நந்தினி சாதித்து காட்டியது தான் பெண்ணே நீ சாதிக்கப்பிறந்தவள் என்ற உணர்வை…
Read More

அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம்

Posted by - January 25, 2018
`நாளை நமதே’ என்ற பெயரில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அவரது அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க இருப்பதாக…
Read More

தமிழ் மொழியை காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவு கூர்வோம்

Posted by - January 25, 2018
இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழியை காக்க உயிரை துச்சமென கருதிய தியாகிகளின் தினமான இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல்…
Read More

திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் மரணம்

Posted by - January 25, 2018
உடுமலை சங்கர் கொலையில் 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் இன்று…
Read More