மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் அணைகள் இருக்கும் – மத்திய அரசு

Posted by - May 14, 2018
காவிரி படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என வரைவு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Read More

காவிரி நீரை பகிர்ந்து கொடுக்க 10 பேர் கொண்ட குழு- வரைவு செயல் திட்டத்தில் தகவல்

Posted by - May 14, 2018
காவிரி நதிநீரை பகிர்ந்து கொடுப்பதற்காக 10 பேர் கொண்ட குழுவை வரைவு செயல் திட்டத்தில் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.…
Read More

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை!

Posted by - May 14, 2018
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில், இளைஞர் அணி செயலாளர் களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.
Read More

விசைத்தறி கூலி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன்

Posted by - May 14, 2018
விசைத்தறி கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முக்கிய கவனத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை ஜி.கே.…
Read More

பிளஸ்-2 தேர்வு முடிவு மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்.சில் அனுப்பப்படும்

Posted by - May 13, 2018
வருகிற 16-ந் தேதி வெளியாகும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்…
Read More

அமைச்சர்கள் கருத்து கூறும் போது சமூகத்தை அவமரியாதையாக பேசக்கூடாது – தமிழிசை

Posted by - May 13, 2018
அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் கருத்து தெரிவிக்கும்போது ஒரு தரப்பினரையோ, சமூகத்தையோ அவமரியாதையாக பேசக் கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
Read More

பாரதிராஜா மீது வழக்கு – பழிவாங்கும் செயல் என வைரமுத்து கண்டனம்

Posted by - May 13, 2018
இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு செய்யப்பட்டது, பழிவாங்கும் செயல் என கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்?- இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த ஆலோசனை

Posted by - May 13, 2018
நடிகர் ரஜினிகாந்த் இன்று இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதால், தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணம்…
Read More

தமிழ்நாட்டில் 2025-ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Posted by - May 13, 2018
2025-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நகர பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
Read More

பினாமி முறையில் குட்கா வழக்கில் மேல்முறையீடு – அமைச்சர், டிஜிபி மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

Posted by - May 12, 2018
சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்களது முகமூடியாக, பினாமிமுறையில் குட்கா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
Read More