நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted by - July 12, 2018
நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Read More

மாணவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கு கவர்னர் தொடங்கி வைத்தார்

Posted by - July 11, 2018
தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டை அதிகரிக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. கவர்னரின் கூடுதல் தலைமை…
Read More

தகுதி நீக்க வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை? தங்க தமிழ்செல்வன் விளக்கம்

Posted by - July 11, 2018
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை? என்பதற்கு தங்க தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். 
Read More

ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு தொடங்கும்- பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

Posted by - July 11, 2018
தற்காலிகமாக நிறுத்தப்படவிருக்கும், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு மேற்கொள்ளப்பட்ட ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு…
Read More

தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயன பொருள் சேர்க்கப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - July 11, 2018
தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயன பொருள் சேர்க்கப்படவில்லை. இது திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 
Read More

லோக் ஆயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்காது- ஓய்வுபெற்ற நீதிபதி, வக்கீல் கருத்து

Posted by - July 10, 2018
லோக் ஆயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்காது என்றும், அது கண்துடைப்பு நாடகம் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி, வக்கீல் ஆகியோர் கருத்து…
Read More

அரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை- மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

Posted by - July 10, 2018
ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு அரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
Read More

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்

Posted by - July 10, 2018
தி.மு.க. செயல் தலைவரும் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில்…
Read More

உயர் அதிகாரிகள் வீட்டு வேலைகளை செய்யும் போலீசார் விடுவிக்கப்படுவார்கள் – எடப்பாடி பழனிசாமி தகவல்

Posted by - July 10, 2018
உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டு வேலைகளை செய்யும் போலீசார் விடுவிக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Read More