இனி கச்சேரிகளில் இளையராஜா பாடல்களைப் பாட மாட்டேன்! – எஸ் பி பி

Posted by - March 19, 2017
இசைக் கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களை பாட இயலாது என்று பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். கடந்த இரண்டு…
Read More

அமெரிக்க – இந்தியா – இங்கிலாந்து தூதரகங்கள்/அலுவலகங்களை முற்றுகை- 20-3-2017

Posted by - March 19, 2017
ஐ.நா அவையில் தொடர்ச்சியாக இனப்படுகொலை இலங்கைக்கு ஆதரவாக வெற்று தீர்மானங்களை கொண்டு வரும் அமெரிக்கா இந்தியா இங்கிலாந்து தூதரகங்கள் மற்றும்…
Read More

ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையின் சதித் திட்டத்தை எதிர்த்து சென்னையில் இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் (18.03.2017)

Posted by - March 19, 2017
ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையின் சதித் திட்டத்தை எதிர்த்து சென்னையில் இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் (18.03.2017)
Read More

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுவதா?

Posted by - March 19, 2017
‘ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதையே எதிர்க்கட்சிகள் நோக்கமாக கொண்டு செயல்பட்டால் அது மக்கள் விரோத செயலாகும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Read More

ஜெயலலிதாவின் குடும்பத்தையே நாசம் செய்தவர் என்னிடம் இருந்து கணவர் மாதவனை பிரிக்க சதி

Posted by - March 19, 2017
ஜெயலலிதாவின் சொந்த குடும்பத்தையே சதி செய்து பிரித்த சசிகலா, தற்போது தனது கணவரையும் பிரிக்க சதி செய்வதாக ஜெயலலிதாவின் அண்ணன்…
Read More

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு?

Posted by - March 19, 2017
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல்கள்…
Read More

சாலை விபத்தில் தமிழகம் முதலிடம்!

Posted by - March 19, 2017
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும், மிகப்பெரிய மாநிலமாகவும் உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகின்றது. ஆனால், சாலை விபத்தில் தமிழகம்தான்…
Read More

சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னர்கள் மூலம் கள்ளநோட்டுகள் கடத்தலா?

Posted by - March 19, 2017
வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கன்டெய்னர்களில் கள்ள ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, சென்னை துறைமுகத்துக்கு…
Read More

விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - March 18, 2017
விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்…
Read More

அனைத்து மாநில விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - March 18, 2017
அனைத்து மாநில விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More