ஹிந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி கோவையில் 5 பேர் கும்பல் கைது

Posted by - September 3, 2018
ஹிந்து இயக்க தலைவர்களை கொலை செய்யும் திட்டத்துடன், கோவை வந்த, ஐந்து பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர். கோவையைச்…
Read More

அமைதி பேரணியில் மக்களுக்கு இடையூறு கூடாது – தொண்டர்களுக்கு மு.க அழகிரி அறிவுறுத்தல்

Posted by - September 3, 2018
செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்லும் பேரணியில் மக்களுக்கு இடையூறு கூடாது என மு.க அழகிரி தொண்டர்களுக்கு…
Read More

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தை கொல்ல சதி!

Posted by - September 2, 2018
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்யும் திட்டத்துடன் கோவைக்கு வந்த…
Read More

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்கள் கடும் அவதி

Posted by - September 2, 2018
நாளொரு ஏற்றமும், பொழுதொரு உயர்வுமாக அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. 
Read More

என்னை துரோகி என்று கூறும் தினகரன் பெரிய தியாகியா? – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - September 2, 2018
மன்னார்குடியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், என்னை துரோகி என்று கூறிய டிடிவி தினகரன் என்ன பெரிய தியாகியா?…
Read More

இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தப்பி ஓடிய பெண் நாகர்கோவிலில் கைது

Posted by - September 2, 2018
சென்னை குன்றத்தூரில் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தப்பி ஓடிய பெண்ணை நாகர்கோவிலில் இன்று போலீசார் கைது…
Read More

அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் – கவர்னருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

Posted by - September 2, 2018
அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று தமிழக கவர்னருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
Read More

மந்திரவாதி கொலை வழக்கில் பெண் கைது!

Posted by - September 1, 2018
சென்னை திருவல்லிக்கேணியில் மந்திரவாதி உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
Read More

ரூ.2.85 லட்சம் கட்டணம் செலுத்தி ஊட்டி மலை ரெயிலில் தேனிலவு பயணம் செய்த வெளிநாட்டு தம்பதி!

Posted by - September 1, 2018
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைரெயிலில் வெளிநாட்டு தம்பதியர் தேனிலவு பயணம் மேற்கொண்டனர். 153 பயணிகள் செல்லும் ரெயிலில் ரூ.2 லட்சத்து…
Read More

சேலம் – பேருந்து விபத்து நடந்த பகுதியில் கலெக்டர் ரோகிணி ஆய்வு

Posted by - September 1, 2018
சேலம் அருகே தனியார் பேருந்துகள் மோதி 8 பேர் பலியான இடத்தை கலெக்டர் ரோகிணி நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
Read More