இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க இந்திய கடற்படை பேச்சு வார்த்தை

Posted by - March 30, 2017
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க இலங்கை கடற்படையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய கடற்படைத் தெரிவித்துள்ளது. இந்திய கடற்படைத் தளபதி…
Read More

தெருவிளக்குகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்புக்கு ஐகோர்ட்டு தடை

Posted by - March 30, 2017
மாநிலம் முழுவதும் தெருக்களில் பொருத்துவதற்காக, எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்குகள் கொள்முதல் செய்ய மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்ட ஒப்பந்த அறிவிப்புக்கு…
Read More

நெடுவாசல் பகுதி மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்: போராட்டக்குழுவிடம் ஸ்டாலின் உறுதி

Posted by - March 30, 2017
ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் நெடுவாசல் பகுதி மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என போராட்டக்குழுவிடன் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
Read More

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரிகள் ஓடாது

Posted by - March 30, 2017
இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரிகள் ஓடாது…
Read More

ஆர்.கே.நகர் தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா?

Posted by - March 30, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா? என்ற நிருபர்களின் கேள்விக்கு தே.மு.தி.க. பொருளாளர் இளங்கோவன் பதில் அளித்தார்.
Read More

தற்போதைய தமிழக அரசியல்: மக்களின் எண்ணம் என்ன? – தந்தி டி.வி.யின் கருத்து கணிப்பு முடிவு

Posted by - March 30, 2017
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி தந்தி டி.வி. நடத்திய கருத்துகணிப்பில் மக்கள் கூறிய கருத்துகளை விரிவாக பார்க்கலாம்.
Read More

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வளாக வங்கியில் இருந்து ரூ.22 லட்சம் கொள்ளை

Posted by - March 29, 2017
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ரூ.22 லட்சம் பணத்தை மர்மநபர்கள்…
Read More

ஏப்ரல் 3-ந்தேதி நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு

Posted by - March 29, 2017
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 3-ந்தேதி நடத்தப்படும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க.…
Read More

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்: முரளிதரராவ்

Posted by - March 29, 2017
“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்”, என்று தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.
Read More

தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்

Posted by - March 29, 2017
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு வைகோ கடிதம்…
Read More