2 குழந்தைகளை கொன்ற தாய் கைது!

200 0

திருவள்ளூர் அருகே குன்றத்தூர் மூன்றாம் கட்டளையில் தனது இரு குழந்தை களை கொலை செய்துவிட்டு தப்பியோடிய தாய் அபிராமி தலைமறைவாக இருந்தார்.அவரை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று நாகர்கோயிலில் கைதானார்.

Leave a comment