சிறைத்துறை சூப்பிரண்டை தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி நாகராஜன் கொலை மிரட்டல்

Posted by - September 9, 2018
மதுரை சிறைத்துறை பெண் சூப்பிரண்டை தொடர்ந்து, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ…
Read More

டீசல் விலை உயர்வு எதிரொலி – கடலுக்கு மீன்பிடிக்க செல்ல ஆர்வம் காட்டாத மீனவர்கள்

Posted by - September 8, 2018
டீசல் விலை உயர்வால் ராமேசுவரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது.
Read More

லஞ்சம் வாங்குவதற்கு தனியாக அலுவலகம் நடத்திய அதிகாரி

Posted by - September 8, 2018
வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன் லஞ்சம் வாங்குவதற்காக லஞ்சப் பணத்தில் ஆட்களை நியமித்து தனியாக அலுவலகம்…
Read More

சென்னை அருகே பங்குச்சந்தை ஆலோசகர் கடத்தல் – போலீஸ் விசாரணை

Posted by - September 8, 2018
சென்னை மதுரவாயலில் பங்குச்சந்தை ஆலோசகர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Read More

சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட புதிய சொத்துவரி அடுத்த மாதம் முதல் வசூலிக்க முடிவு

Posted by - September 7, 2018
சென்னை மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்ட புதிய சொத்துவரி அடுத்த மாதம் முதல் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
Read More

கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி- அமைச்சர் காமராஜ் வாழ்த்து

Posted by - September 7, 2018
திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வாழ்த்து தெரிவித்தார்.
Read More

அதிமுக தொண்டர்களோடு எப்போதும் நாங்கள் இருப்போம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

Posted by - September 7, 2018
அ.தி.மு.க. மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி., அ.தி.மு.க தொண்டர்களோடு எப்போதும் நாங்கள் இருப்போம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். 
Read More

கருணாநிதி நினைவிடத்தில் இன்று கவிஞர்கள் கவிதாஞ்சலி

Posted by - September 7, 2018
கருணாநிதி மறைந்து ஒரு மாதம் ஆன நிலையில் அவரது நினைவிடத்தில் கவிஞர்கள் இன்று கவிதை வாசித்து அஞ்சலி செலுத்துகின்றனர். 
Read More