ஐ.ஏ.எஸ் படிப்பதற்காக டெல்லி சென்ற தமிழக மாணவி மர்ம மரணம்

Posted by - October 29, 2018
டெல்லியில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்கச் சென்ற தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

போலீஸ் ரோந்துப்பணியில் புதிய மாற்றம்: புதிய தொழில் நுட்பத்துடன் சென்னை காவல்துறை

Posted by - October 28, 2018
சென்னை போலீஸில் அறிவியல் தொழில் நுட்பத்துடன் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி விஐபியாக இருந்தாலும், குற்றவாளியாக இருந்தாலும் போலீஸிடம்…
Read More

நீர் அடித்து நீர் விலகாது: டிடிவி அணியினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அழைப்பு

Posted by - October 28, 2018
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை விட்டுள்ளனர். அதிமுகவிலிருந்து பிரிந்துச்சென்ற…
Read More

ஆயுள் தண்டனை: அ.தி.மு.க.வினர் 3 பேரை முன்கூட்டியே விடுவிக்க கவர்னர் மறுப்பு

Posted by - October 28, 2018
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அ.தி.மு.க.வினர் 3 பேரை முன்கூட்டியே விடுதலை கோரி தமிழக அரசு…
Read More

இலங்கை அரசில் தலைகீழ் மாற்றங்கள் தமிழர்களுக்கு அச்ச உணர்வையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது -மு.க.ஸ்டாலின்

Posted by - October 28, 2018
இலங்கை அரசில் நடைபெற்றுள்ள தலைகீழ் மாற்றங்கள் தமிழர்களுக்கு அச்ச உணர்வையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Read More

மருத்துவமனை கட்டிடங்கள் – எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Posted by - October 28, 2018
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
Read More

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப கட்டுமான பணி 6 மாதத்தில் நிறைவடையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ

Posted by - October 27, 2018
திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப கட்டுமான பணி 6 மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Read More

மேலும் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க திட்டம் கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியது

Posted by - October 27, 2018
டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் மேலும் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Read More

கியூ.ஆர்.கோடு மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்- தெற்கு ரெயில்வே அதிகாரி

Posted by - October 27, 2018
கியூ.ஆர்.கோடு மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் புதிய வசதி முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
Read More