புயல் பாதித்த மக்களின் வாழ்வாதார பிரச்சினை!

Posted by - December 2, 2018
மத்திய ஆய்வுக்குழுவினர் தரும் அறிக்கையே புயல் பாதித்த மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Read More

புயலால் பாதித்த மக்களை கவர்ந்த கமல்

Posted by - December 2, 2018
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியினரோடு புயல் பாதித்த பகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள்…
Read More

சென்னையில் இருந்து சென்ற கார் சித்தூர் அருகே லாரி மீது மோதியதில் 5 பேர் பலி

Posted by - December 2, 2018
சென்னை விமான நிலயத்தில் இருந்து சென்ற கார் ரேணிகுண்டா அருகே லாரி மீது நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒன்றரை வயது…
Read More

1½ கோடி குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் தமிழக முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது!

Posted by - December 1, 2018
தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ திட்ட காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் ஒரு கோடியே 58 லட்சம்…
Read More

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அளித்த சிகிச்சை என்ன?

Posted by - December 1, 2018
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அளித்த சிகிச்சை என்ன? என்பது தொடர்பாக அப்பல்லோ டாக்டர்கள் அளித்த முரண்பட்ட வாக்குமூலத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 
Read More

கஜா புயல் பாதிப்பு: அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல – கமல்

Posted by - December 1, 2018
கஜா புயலால் பாதித்த மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல என்று மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்…
Read More

விவசாய நிலம் அபகரிப்பு: போராட்டத்திற்கு பாமக ஆதரவு- ராமதாஸ் அறிக்கை

Posted by - December 1, 2018
விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு பா.ம.க.…
Read More

இரட்டை இலை சின்னம் வழக்கு- விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted by - December 1, 2018
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பு வழங்கியது. 
Read More

அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் லோக் ஆயுக்தா பணி தொடக்கம்!

Posted by - November 30, 2018
அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கி உள்ளது.
Read More