அமைச்சர், டி.ஜி.பி. வீட்டில் நடந்த சோதனை தமிழகத்துக்கு அவமானம்- திருநாவுக்கரசர்

Posted by - September 12, 2018
அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. வீட்டில் நடைபெற்ற சோதனையால் தமிழகத்துக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். 
Read More

8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் – சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை

Posted by - September 11, 2018
சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கும் தடை விதிக்க…
Read More

வரலாறு காணாத ஊழல்; எஸ்பி வேலுமணி மீது ஸ்டாலின் பாய்ச்சல்: பத்திரிகையாளர்களை மிரட்டுவதற்கு கண்டனம்

Posted by - September 11, 2018
வரலாறு கண்டிராத மெகா ஊழலில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நியாயமாக நடக்க அவரை டிஸ்மிஸ்…
Read More

திருப்பூரில் அ.தி.மு.க பிரமுகர் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை..!

Posted by - September 11, 2018
திருப்பூரைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் இளங்கோவன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 
Read More

சென்னையில் கமல்ஹாசனுடன், யோகேந்திர யாதவ் சந்திப்பு

Posted by - September 11, 2018
ஸ்வராஜ் இந்திய கட்சி தலைவரும், சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சென்னை…
Read More

சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை தம்பதியிடம் ரூ.30 லட்சம் வைர நகைகள் திருட்டு

Posted by - September 11, 2018
சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தம்பதியிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருட்டு போனது.
Read More

தொழில் அதிபர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Posted by - September 11, 2018
தொழில் அதிபர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். 
Read More

இன்று முழு அடைப்பு போராட்டம்: அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும் – ஆட்டோ, வேன்கள் ஓடாது என்று அறிவிப்பு

Posted by - September 10, 2018
எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. சென்னையில் அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என்றும்,…
Read More

அண்ணா சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகின்றனர்

Posted by - September 10, 2018
அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். 
Read More

மதுரையின் புதிய அடையாளமாக மாறுகிறது பெரியார் பஸ் ஸ்டாண்ட்!

Posted by - September 10, 2018
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரில் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்…
Read More