துணை வேந்தர் நியமனத்தை எதிர்த்து வழக்கு – தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்

Posted by - January 2, 2019
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தை எதிர்த்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்…
Read More

பிளாஸ்டிக் தடைக்கு பொதுமக்கள் வரவேற்பு – பெரும்பாலான வியாபாரிகள் துணிப்பைக்கு மாறினர்

Posted by - January 2, 2019
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் நேற்று துணிப்பைகளுக்கு மாறினர்.…
Read More

புயல் நிவாரணத்துக்கு கேட்டது ரூ.15 ஆயிரம் கோடி – கிடைத்தது ரூ.1146 கோடி

Posted by - January 1, 2019
கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்ட இடத்தில் மத்திய அரசு ரூ.1146 கோடி…
Read More

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி!

Posted by - January 1, 2019
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி. எனவே சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்…
Read More

கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,146 கோடி போதாது – அன்புமணி ராமதாஸ்

Posted by - January 1, 2019
கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,146 கோடி போதாது என்றும், தமிழக அரசு கேட்ட முழுத்தொகையை வழங்கவேண்டும்…
Read More

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை!

Posted by - January 1, 2019
தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை புத்தாண்டு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில்…
Read More

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ஜெயக்குமார் ஆதரவு!

Posted by - January 1, 2019
ஜெயலலிதா மரணம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்தார். சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர்…
Read More

நல்ல திட்டத்தை தர வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸை பிரதமர் அறிவித்தார்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - December 31, 2018
மதுரைக்கு நல்ல திட்டத்தை தர வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸை பிரதமர் அறிவித்துள்ளார் என மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை…
Read More

பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமல் – தடையை மீறினால் அபராதம் – தமிழக அரசு

Posted by - December 31, 2018
கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறி…
Read More