பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று மாலை இயக்கம்- 5 இடங்களில் இருந்து புறப்படுகின்றன

Posted by - January 11, 2019
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர்களுக்கு செல்லக்கூடிய சிறப்பு பஸ்கள் இன்று மாலை முதல் இயக்கப்படுகின்றன. சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு…
Read More

நாகையில் போலி மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு சீல் வைப்பு

Posted by - January 11, 2019
நாகை மாவட்டத்தில் மாற்று முறை மருத்துவம் என்ற பெயரில் போலியாக செயல்பட்டு வந்த பல்கலைக்கழகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.  நாகை…
Read More

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி

Posted by - January 11, 2019
வருகிற 27-ந்தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்க…
Read More

77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 கோழிகள் வழங்கும் திட்டம் – எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Posted by - January 11, 2019
கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் 77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர்…
Read More

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Posted by - January 10, 2019
சென்னை தீவுத்திடலில் 45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். சென்னை தீவுத்திடலில்…
Read More

பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

Posted by - January 10, 2019
தமிழக அரசு மேல்முறையீடு மூலமாக சாதகமான தீர்ப்பை பெற்று, நிச்சயமாக அனைவருக்கும் பொங்கல் பரிசு தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்…
Read More

பொதுமக்களுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசு வழங்கியது ஏன்?

Posted by - January 10, 2019
திருமங்கலம் தொகுதியில் உள்ள கிராம மக்களுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசு கொடுத்தது ஏன்? என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்…
Read More

மாறுவேடத்தில் வந்த போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்

Posted by - January 10, 2019
போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாறுவேடத்தில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சம்பவத்தின் பின்னணியில் உள்ள…
Read More

திருப்பதியில் 1050 அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு

Posted by - January 9, 2019
திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றி 1,050 அதிநவீன சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் ரூ.15.79 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. திருப்பதியில் உள்ள…
Read More