578 பயனாளிகளுக்கு ரூ.3½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

Posted by - September 26, 2018
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு துறைகளின் கீழ் 578 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே…
Read More

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு – விசாரணை தள்ளிவைப்பு

Posted by - September 26, 2018
விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு நீதிபதி சாந்தி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Read More

தமிழகத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.3,500 கோடி கடனுதவி

Posted by - September 26, 2018
தமிழகத்தின் கட்டுமானங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3,500 கோடி) கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர்…
Read More

பொதுமக்கள் தரிசிக்கும் வைகுண்டம் கியூ வரிசையில் சென்று திருப்பதி பெருமாளை தரிசித்த துணை ஜனாதிபதி!

Posted by - September 26, 2018
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொதுமக்கள் தரிசிக்கும் வைகுண்டம் கியூவில் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தார் துணை ஜனாதிபதி வெங்கையா…
Read More

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் கடத்தியதாக கூறப்பட்ட சென்னை பெண், தஞ்சை கோர்ட்டில் ஆஜர் யாரும் கடத்தவில்லை என பேட்டி

Posted by - September 25, 2018
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் கடத்தியதாக கூறப்பட்ட சென்னையை சேர்ந்த பெண், தஞ்சை கோர்ட்டில் ஆஜர் ஆனார். அவர், என்னை…
Read More

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி 45 ஆயிரம் மனுக்கள் அளிப்பு வைகோ எதிர்ப்பு

Posted by - September 25, 2018
ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சக விஞ்ஞானி சதீஷ்…
Read More

ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை

Posted by - September 25, 2018
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஏ.லட்சுமணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில்,…
Read More

சென்னை புறநகரில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது – 40 பவுன் நகைகள் பறிமுதல்

Posted by - September 25, 2018
சென்னை புறநகரில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன்…
Read More

டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு!

Posted by - September 25, 2018
டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக சரக்கு லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர். இந்த கட்டண…
Read More

விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்

Posted by - September 24, 2018
சேலம் மாவட்ட ஓமலூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர், நோயாளியின் மோதிரத்தை…
Read More