இந்திய அமெரிக்கர்களின் எழுச்சியை பிரதிபலிக்கும் கமலா ஹரிஸ்!

Posted by - January 30, 2019
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.…
Read More

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – ஜாக்டோ ஜியோ அமைப்பிற்கு முதல்வர் வேண்டுகோள்!

Posted by - January 30, 2019
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்…
Read More

பிரதமர் தொடங்கி வைத்த புதிய பாஸ்போர்ட்டு சேவை மையங்கள்

Posted by - January 30, 2019
தமிழகத்தில் தலைமை தபால் நிலையங்களில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்த பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் செயல்பட தொடங்கி உள்ளன தமிழகத்தில்…
Read More

தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

Posted by - January 29, 2019
ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
Read More

தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நாடாளுமன்ற தேர்தலுக்கு புதிய வியூகம்

Posted by - January 28, 2019
தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுடன்…
Read More

‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு மீது ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Posted by - January 28, 2019
தமிழக அரசுக்கு எதிராக அப்பாவி ஆசிரியர்கள், ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்ய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தூண்டுகிறார்கள் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின்…
Read More

மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம்: பிரதமரிடம், எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு

Posted by - January 28, 2019
மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரத்தில், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடகாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கோரி…
Read More

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

Posted by - January 28, 2019
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜாக்டோ-ஜியோ…
Read More

சென்னையில் தயாரான அதிவேக ரெயிலுக்கு புதிய பெயர் ‘வந்தே பாரத்’

Posted by - January 28, 2019
சென்னையில் தயாரான அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத்’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரெயில் டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்பட…
Read More

அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - January 27, 2019
அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…
Read More