கிளிநொச்சியில் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!

Posted by - January 14, 2024
கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்திப் பகுதிலுள்ள நீர்ப்பாசன கால்வாய் ஒன்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
Read More

அம்பாரை திருக்கோவில், அக்கரைபற்று பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யேர்மன் வாழ் தமிழீழமக்களின் பங்களிப் பு

Posted by - January 14, 2024
அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தில் வசிக்கும் 75 குடும்பங்களுக்கு யேர்மன் வாழ்தமிழர்களின் பங்களிப்பில் உலர் உணவு…
Read More

முள்ளியவளையில் ஊற்று வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

Posted by - January 14, 2024
முள்ளியவளையில் ஊற்று வெள்ளத்தால் வழுக்கி விழும் மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். ஊற்று வெள்ளத்தினால் வீதியை மூடி தண்ணீர் பாய்கின்றதால்…
Read More

யாழில் மகளின் உயிரை காப்பாற்ற தாய் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

Posted by - January 14, 2024
யாழில் தனது மகளின் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவுமாறு தாயொருவர் உருக்கமான கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
Read More

மக்களை கொடூரமான அடக்கு முறைக்குள் வைத்துக்கொண்டு உலக நாடுகளிலே மனித உரிமை பற்றி பேசுகிறார் ரணில்

Posted by - January 14, 2024
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை தமிழ் தேசிய மக்கள்…
Read More

கிண்ணியாவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Posted by - January 14, 2024
இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நேற்று சனிக்கிழமை  (13) கிண்ணியாவில் இடம் பெற்றது.
Read More

தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்கள் ஏட்டிக்குப்போட்டியாக பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்

Posted by - January 14, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்களில் சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,…
Read More

வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் விசேட அதிரடி படையினரால் திடீர் கைது

Posted by - January 13, 2024
வவுனியாவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் நூதன முறையில் போதைப்பொருள் கடத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

யாழ். வடமராட்சியில் கரை ஒதுங்கிய மர்மப் பொருள்!

Posted by - January 13, 2024
யாழ்ப்பாணம் – வடமராட்சி  கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று சனிக்கிழமையும்  ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக வடமராட்சி…
Read More

யாழ் கீரிமலையில் மாட்டின் தலையுடன் இளைஞன் கைது

Posted by - January 13, 2024
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் மாட்டின் தலையுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் நேற்று வெள்ளிக்கிழமை (12)  கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More