விவசாயிகளுக்கு விரைவாக நஷ்ட ஈடு வழங்கப்படும் – பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

Posted by - January 20, 2024
மழை, வெயில் காரணமாக பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விரைவாக நஷ்ட ஈடு வழங்கப்படும் என கிராமிய, பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்…
Read More

இளைஞர்களின் முற்றுகை நடவடிக்கையால் கசிப்பு, கசிப்பு உற்பத்திப் பொருட்கள் கைப்பற்றல்

Posted by - January 20, 2024
யாழ்ப்பாணம் – ஊரெழு கிராமத்தில் கசிப்பு குகையொன்று இளைஞர்களால் இன்று சனிக்கிழமை (20) முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் தப்பிச்…
Read More

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - January 20, 2024
கிளிநொச்சியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள…
Read More

நிகழ்நிலை காப்புச் சட்டத்தினை மக்கள் பிரதிநிதிகள் எதிர்க்கவேண்டும்

Posted by - January 20, 2024
மும்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்ட முன்வரைவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள…
Read More

யாழில் கடைகள், வாகனங்கள் தீக்கிரை : சூத்திரதாரிகள் மூவர் கைது

Posted by - January 20, 2024
யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில்,  நேற்று வெள்ளிக்கிழமை (19) மூவர்…
Read More

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான தொழில் திணைக்கள உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

Posted by - January 20, 2024
தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில்…
Read More

காசோலையை காண்பித்து மோசடியில் ஈடுபட்ட யாழைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது

Posted by - January 20, 2024
காசோலையை வழங்கி 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பெண்கள் உட்பட 6…
Read More

முல்லைத்தீவில் கரையொதுங்கிய சடலம் பங்களாதேஷ் நாட்டவருடையதாம் !

Posted by - January 20, 2024
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (19) காலை கரையொதுங்கிய சடலம் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவருடையதென இனம் காணப்பட்டுள்ளது.
Read More

அம்பாறை மாவட்டம் திராய்க்கேணியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களிற்கு இன்று உலர்உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

Posted by - January 19, 2024
அம்பாறை மாவட்டம் திராய்க்கேணியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களிற்கு இன்று 19.01.2024 யேர்மன் வாழ்தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.  
Read More

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தமிழர் பெருவிழா

Posted by - January 19, 2024
யாழ்ப்பாணம் சர்வோதய மண்டபத்தில் நாளை (20.01.2024) முதல் 24ஆம் திகதி வரை தமிழர் பெருவிழா நிகழ்வு இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Read More