வவுனியாவில் பாண் நிறை தொடர்பாக விசேட சுற்றிவளைப்பு

Posted by - February 5, 2024
பாணின் நிறை தொடர்பாக இலங்கை பூராகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு  வருகின்றது.
Read More

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் யாழ்.பல்கலை மாணவன் சித்திரவதை

Posted by - February 5, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாக தூக்கி , அடித்து சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாக…
Read More

நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும்

Posted by - February 5, 2024
அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்  பல்கலைக்கழக மாணவர்களை அடக்குமுறையை பிரயோகித்து தாக்கி கைது செய்து அச்சுறுத்தியமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்…
Read More

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்! 11 பேர் காயம், உடைமைகள் சேதம்!

Posted by - February 5, 2024
பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்று (04)  இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பத்துக் கைதிகளும் இராணுவ சிப்பாய் ஒருவரும்…
Read More

பல்கலைக்கழக மாணவர்களை காப்பாற்ற சென்றவேளை என் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது

Posted by - February 4, 2024
பல்கலைகழக மாணவர்களை பொலிஸார் தாக்கியவேளை நான் அவர்களை மீட்கச்சென்றவேளை பொலிஸார் ஒருவர் என்மீது தாக்குதல் நடத்தியிருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்…
Read More

சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலையில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது!

Posted by - February 4, 2024
சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவுகூரும் வகையில் இன்று (04) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
Read More

அம்பாறையில் கரி நாள் போராட்டம்

Posted by - February 4, 2024
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றைய தினம் (04) அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் கறுப்பு…
Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் 24 கைதிகள் விடுதலை

Posted by - February 4, 2024
நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 24 கைதிகள் விடுதலையாகி மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து…
Read More

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மைத்­துவ போட்­டிக்கு முடிவு கட்ட வேண்டும்!

Posted by - February 4, 2024
இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செய­லாளர் நிய­மன விவ­கா­ரத்தில் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. கடந்த 27ஆம் திகதி  இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­தி­யக்­கு­ழுக்­கூட்டம் திரு­கோ­ண­ம­லையில்…
Read More