வவுனியாவில் முதியவரை தாக்கி கைப்பேசியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது

Posted by - February 25, 2024
வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கிவிட்டு கைத்தொலைபேசியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

முல்லைத்தீவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் பலி

Posted by - February 24, 2024
முல்லைத்தீவு – மாங்குளம், தச்சடம்பன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
Read More

இந்திய – இலங்கை கடல் எல்லையில் போராட்டத்துக்கு மீனவ சமூகம் அழைப்பு!

Posted by - February 24, 2024
இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை இந்திய – இலங்கை கடல் எல்லையில் நடத்துவதற்கு யாழ்ப்பாண…
Read More

உக்குவாவின் கொலையுடன் தொடர்புடையவர் அம்பாறையில் கைது

Posted by - February 24, 2024
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ” வெல்லே சாரங்க” வின்  உறவினரான  ” உக்குவா”  என்று அழைக்கப்படும் நபரை  சுட்டுக்…
Read More

வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் முறைகேடு: அம்பலப்படுத்தும் பெண் அதிகாரி

Posted by - February 24, 2024
இடமாற்றம் தொடர்பில் தான் சொன்னால் வடமாகாண கல்விப் பணிப்பாளர் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து வைக்கும் நபர் என வட…
Read More

யாழில் 18 வயது யுவதி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

Posted by - February 24, 2024
யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் 18 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (24.2.2024)…
Read More

இலங்கையில் பூமிக்கு அடியில் புதைந்து போன நகரம் கண்டுபிடிப்பு

Posted by - February 24, 2024
வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவையில் மேலும் பல புராதன நிர்மாணங்களின் எச்சங்கள் பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read More

திருக்கோணமலையில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்

Posted by - February 24, 2024
திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அண்மையில் உள்ள வயல் பகுதியிலிருந்து துப்பாக்கி ரவைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
Read More

மட்டக்களப்பு உன்னிச்சை, நெடியமடு கிராமங்களுக்குள் ஊடுருவிய காட்டு யானைகளால் வீடுகள், பயிர்கள் துவசம்

Posted by - February 24, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள  உன்னிச்சை, நெடியமடு கற்பானைக்குளம் போன்ற கிராமங்களுக்குள்  இன்று சனிக்கிழமை (24) அதிகாலை சில காட்டு…
Read More