புதையல் தோண்டிய 8 பேர் கைது!

Posted by - November 5, 2022
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்க நகைகளை வெருகல பாலத்துக்கு அருகில்  தோண்டிக் கொண்டிருந்த 8…
Read More

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் கோர விபத்து : மூவர் பலி, 16 பேர் காயம்

Posted by - November 5, 2022
யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.
Read More

வவுனியாவில் கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - November 4, 2022
வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 96 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று  (04)…
Read More

5 முட்டைகளை 300 ரூபாவுக்கு விற்பனை செய்தவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!

Posted by - November 4, 2022
ஐந்து முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான  வீரகெட்டிய பிரதேச வியாபாரி ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா…
Read More

வவுனியா நெளுக்குளத்தில் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் தேடுதல்

Posted by - November 4, 2022
போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா, நெளுக்குளம் பொலிஸார் மோப்ப நாயின் துணையோடு விசேட சோதனை நடவடிக்கையை…
Read More

வவுனியா – நெடுங்கேணியில் கைக்குண்டு மீட்பு

Posted by - November 4, 2022
வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (04.11) தெரிவித்தனர்.  வவுனியா வடக்கு, நெடுங்கேணி, ஒலுமடுப்…
Read More

60 கிலோ கஞ்சா மீட்பு

Posted by - November 4, 2022
யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் கடற்கரைநில் இருந்து 60 கிலோ கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்கரையில் இன்று காலை ரோந்து சென்ற இராணுவத்தினரே…
Read More

வவுனியா பொருளாதார வர்த்தக மையத்தை வினைத்திறனாக செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்வு

Posted by - November 4, 2022
வவுனியாவில் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் அமைச்சின்…
Read More

யாழ் – கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடையே நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

Posted by - November 4, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் நேற்று யாழ் பல்கலைக்கழக…
Read More

பூநகரியில் சீமெந்து தொழிற்சாலை!

Posted by - November 4, 2022
டோக்கியோ சீமேந்து நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றினை பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் அமைப்பதற்கான முதல் கட்ட  திட்ட வரைவு, டோக்கியோ…
Read More