இறைச்சிக் கடைகளுக்கும் ஒரு வாரத்திற்கு பூட்டு – கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு

Posted by - December 12, 2022
மட்டக்களப்பு  அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள்  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள்…
Read More

தமிழ் அரசுக் கட்சி தனித்து போட்டியிட்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே நாம் போட்டியிடுவோம்

Posted by - December 12, 2022
தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே நாம் போட்டியிடுவோம் என கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் அமைப்பின்…
Read More

காணாமல்போன மீனவர்கள் 16 நாட்களின் பின் மீட்பு

Posted by - December 12, 2022
திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில்…
Read More

கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

Posted by - December 12, 2022
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இறைச்சி கடைகளும் ஒருவார காலத்துக்கு மூடப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்  அறிவித்துள்ளார்.
Read More

காத்தான்குடியில் ஆசிரியரைக் கடத்தியவருக்கு விளக்கமறியல்

Posted by - December 12, 2022
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஆசிரியர் ஒருவரை கடத்திய சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை…
Read More

யாழ். மானிப்பாயில் கிணற்றுக்குள்ளிருந்து ஆணின் சடலம் மீட்பு

Posted by - December 12, 2022
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று திங்கட்கிழமை (12) காலை ஆணொருவரின் சடலம்…
Read More

கூட்டமைப்பு கட்சிகள் தனித்தனியாக தேர்தலுக்கு முகம்கொடுப்பது தொடர்பில் ஆராய்வு

Posted by - December 12, 2022
தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழில் நுட்ப ரீதியில் ஆராயப்பட்டுள்ளது என தமிழ்…
Read More

இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இணங்க வேண்டும்

Posted by - December 12, 2022
ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என…
Read More

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே பேச்சுவார்த்தையின் நோக்கம்

Posted by - December 12, 2022
இந்த இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டையும் நிரப்பி, ஒட்டுமொத்தமாக இந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவற்கு ஒரு மிகப்பெரிய…
Read More