தவபாலன்-தமிழ்ச்செல்வன் கைது!

Posted by - March 9, 2024
வெடுக்குநாரிமலை ஆலயச்சூழலில் பொலிஸார் அடாவடி. சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் நிர்வாக செயலாளர் து. தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழ் தேசிய…
Read More

வலி. வடக்கில் நாளை 67 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

Posted by - March 9, 2024
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர்…
Read More

யாழ். நெல்லியடி பகுதிக்கு புதிய இந்திய துணை தூதுவர் விஜயம்!

Posted by - March 9, 2024
இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் யாழ். துணை தூதரக அதிகாரிகள் இன்று சனிக்கிழமை (09) காலை 11:45 மணியளவில் விஜயம்…
Read More

2,100 நாட்களை கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம்

Posted by - March 9, 2024
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.…
Read More

ஒட்டுசுட்டான் சிவன் கோவில் இராஜகோபுரத்தில் ஏற்பட்ட மாற்றம்: மகிழ்ச்சியில் பக்தர்கள்

Posted by - March 9, 2024
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் உள்ள தான்தோன்றிசுவரர் ஆலயத்தின் இராஜகோபுரத்தில் பொருத்தமான மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இராஜ கோபுரத்தின் அடியில் பாதணிகளை கழற்றிவிட்டு…
Read More

இந்திய துணைத் தூதுவர் யாழ். பொது நூலகத்திற்கு விஜயம்

Posted by - March 9, 2024
இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு விஜயம்மொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தினை அவர் நேற்றுமுன் தினம் (07.03.2024)…
Read More

வெடுக்குநாறி மலையில் விபத்துக்குள்ளான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - March 9, 2024
வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
Read More

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள்!-பலர் கைது

Posted by - March 9, 2024
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நேற்று வெள்ளிக்கிழமை (08) மாலைவேளையில் நடைபெற்றுகொண்டிருந்த போது சற்று பதற்றநிலை அதிகரித்தது. இதனால்…
Read More

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்துக்கு அபராதத்துடன் சீல்

Posted by - March 9, 2024
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, 73 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ள நீதிமன்று,…
Read More

நல்லிணக்க இடைக்கால செயலக பணிப்பாளருக்கு சிவில் சமூகப்பிரதிநிதிகள் கடிதம்

Posted by - March 9, 2024
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகமானது அதன் கலந்தாராய்வு செயன்முறையின்போது போரினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களுடன் விரிவான…
Read More