யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் வைத்தியசாலையில் சேர்ப்பிப்பு – வைத்தியர்கள் சந்தேகம்!

Posted by - August 14, 2025
12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து…
Read More

கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம் – ம.மயூரதன்

Posted by - August 14, 2025
வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு தமிழரசுக்கட்சியின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்து மூலமாக கடிதம்…
Read More

மன்னார் காற்றாலைத் திட்டம் ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்தப்படுகிறது

Posted by - August 14, 2025
மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்திவைப்பதுடன், அதற்குள் குறித்த காற்றாலைத் திட்டம்தொடர்பாக உரிய தரப்பினர் மன்னார்…
Read More

மட்டக்களப்பு தும்பங்கேணியில் மின்சாரம் தாக்கி முதியவர் மரணம்

Posted by - August 13, 2025
மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில்  மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில்  முதியவர் ஒருவர்…
Read More

வவுனியா சின்னடம்பனில் யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்

Posted by - August 13, 2025
வவுனியா சின்னடம்பனில் யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

யாழ். நீதவான் நீதிமன்றில் செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை

Posted by - August 13, 2025
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Read More

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் – சர்வதேச ஊடகத்திற்கு சட்டத்தரணி நிரஞ்சன் கருத்து

Posted by - August 13, 2025
செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
Read More

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கைக்குண்டு அடையாளம் காணப்பட்டது!

Posted by - August 13, 2025
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு புன்னாலைக்கட்டுவன், ஜி.ஜி.பொனானம்பலம் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று…
Read More

பிள்ளையான் செய்ததாக சந்தேகிக்கப்படும் கொலைகளுக்கு துப்பாக்கி சூடு நடாத்திய முக்கிய சகா காத்தான்குடியில் கைது

Posted by - August 13, 2025
பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான…
Read More

4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில்!

Posted by - August 13, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 சிறுவர்கள் மற்றும் மேல் மாகாணத்தில் 2019 சிறார்கள் உட்பட நாட்டில் 4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற…
Read More