யாழ். வட்டுக்கோட்டை சந்தியில் விபத்து

Posted by - March 14, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வட்டுக்கோட்டை சந்தியில் இன்று புதன்கிழமை (14)  காலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர…
Read More

இரு பிள்ளைகளை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு தந்தை தனது உயிரை மாய்க்க முயற்சி – பெரியநீலாவணையில்

Posted by - March 14, 2024
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய  பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ள…
Read More

மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம் ; சட்டத்தரணிகள் பார்வையிட்டனர்

Posted by - March 14, 2024
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உண்ணாவிரத போராட்டம்  இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்களை…
Read More

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு கொலை செய்தமைக்கு கடற்படையும் உடந்தை என்பது உறுதியாகியுள்ளது!

Posted by - March 14, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம்…
Read More

திருகோணமலை – மடத்தடி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - March 14, 2024
திருகோணமலை – சிவபுரி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் காணிகளுக்கான ஆவணங்களை வழங்கக்…
Read More

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் விஷேட சோதனை நடவடிக்கை

Posted by - March 14, 2024
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
Read More

வலி. வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு

Posted by - March 14, 2024
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் ,…
Read More

யாழ் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

Posted by - March 14, 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று (14) கோலாகலமாக ஆரம்பமாகியது.  …
Read More

முல்லைத்தீவு ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்த புலனாய்வுத்துறை

Posted by - March 14, 2024
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
Read More